Category: Italy News
ஐரோப்பிய ஒன்றிய (EU) உள்துறை அமைச்சர்கள் டிசம்பர் 8 அன்று பிரஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில், குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை ஒப்புதல் அளித்தனர். இந்த முடிவு, ஜூன் 2024-ல் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட EU Migration and Asylum Pact என்ற விரிவான கட்டமைப்பின் தொடர்ச்சியாகும். Video புதிய திருத்தங்கள், அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறை, அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை நாடுகடத்தும் நடைமுறை, மற்றும் அதிக அழுத்தம் எதிர்கொள்ளும் உறுப்புநாடுகளுக்கு உதவுவது ஆகியவற்றில் EU […]
இலங்கை அரசு மற்றும் இத்தாலி அரசு இருதரப்பு ஓட்டுநர் உரிமம் (Driving Licence) ஒப்பந்தத்தை புதுப்பித்து ஒப்பந்தத்தை டிசம்பர் 12, 2025 அன்று ரோமில், இத்தாலியில் கைப்பற்றி புதுப்பித்துள்ளனர். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதுவர் சத்யா ரோதிரிகோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், இத்தாலியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு விஷயங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு துணை அமைச்சர் மாரியா திரிபோடி கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம், 2021 இல் காலாவதியான பிறகு, இரு நாடுகளின் போக்குவரத்து / மொட்டார் போக்குவரத்து அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை […]
ஐரோப்பிய பாராளுமன்றம் அக்டோபர் 21 அன்று நிறைவேற்றிய புதிய தீர்மானத்தின் படி அனைத்து வாகன ஓட்டிகளும் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை (medical check-up) செய்து தங்கள் ஓட்டுநர் தகுதியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த முடிவின் நோக்கம் — ஐரோப்பிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைப்பது. 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 20,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக யூரோப் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். யார் யார் பாதிக்கப்படுவார்கள்? நோக்கம் 2050 ஆம் ஆண்டுக்குள் […]
இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளும் தனிநபர் விபரங்களும் கீழ்வருமாறு. இலங்கை அரசினால் காலத்திற்கு காலம் மாற்றப்படுகின்ற இந்த பட்டியல் விபரம் கடந்த 2025 பிப்ரவரி மாதம் 20 ம் திகதி வெளியிடப்பட்ட 2424/51ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர் விபரங்கள் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தை பின்பற்றி இலங்கை அரசானது 29 மே […]
அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் இவ்வாறானதொரு பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர். சம்பளங்களை பெற்றுக் கொள்ளும் வேளையில் குறிப்பிட்ட சம்பளத்தை தவிர்த்து குறைக்கப்பட்டு வழங்கப்படும் சம்பளங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் எந்தவித அறிவின்மை காரணமாக கம்பெனியோடு வாதாட முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலாளி வர்க்கம் தங்களது நிறுவனம் அல்லது கம்பெனியில் […]
இத்தாலி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மிக தீவிரமாக இத்தாலி அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு அல்பேனியாவுடன் இத்தாலி அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இத்தாலி நாட்டிற்கு வரும் சட்ட விரோத குடியேற்றவாசிகளை அல்பேனியாவில் உள்ள அகதிகள் மையங்களுக்கு அனுப்பி அங்கு தங்க வைத்து அவர்களது புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான விசாரணைகளை நடத்தி அதன் பின்னர் குறிப்பிட்ட குடியேற்றவாசிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் அல்லது புகழிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட […]