September 10, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு ஜெர்மனியில் மொபைல் பயன்படுத்தினால் அபராதம்: தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள் பிரெக்சிட்டுக்குப் பிறகு ஜெர்மனியில் பிரிட்டிஷ் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணம் துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல் அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம் பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி சார்லி கிர்க்கை கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விரைவில் விசாரணை என் முழங்கால் காயத்துடனும் உங்கள் அணியை விட சிறந்தவன்: ரசிகர்களுக்கு நெய்மர் பதில் இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பாரிஸில் தன்னாட்சி பொதுப் போக்குவரத்து திட்டம்: 2028ல் தொடக்கம் கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு அவசரப் பரிசீலனை கோரலாம் கொலை முயற்சிக்குப் பின் மனநல மையத்தில் இருந்தவர் மாயம்: பெல்ஜியம் போலீஸ் எச்சரிக்கை பிரான்ஸ் SPA மையங்களில் கோடையில் 9,508 விலங்குகள் சேர்ப்பு; வரலாற்று உச்சம் தளப்பணியும் உலகப் பயணமும்: எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்த ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடக் கோரிக்கைகள் ஐந்து ஆண்டுகளில் குறைந்த அளவில் பதிவு ஜெர்மனியில் மொபைல் பயன்படுத்தினால் அபராதம்: தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள் பிரெக்சிட்டுக்குப் பிறகு ஜெர்மனியில் பிரிட்டிஷ் குடிமக்கள் பாதுகாப்பாக இருப்பதன் காரணம் துலூஸ் அருகே ஆசிரியைக்கு தலை துண்டிப்பதாக மிரட்டல் அமியான் நகரில் பார்பரா புச்சின் இசைநிகழ்ச்சி ரத்து: உள்துறை அமைச்சர் கண்டனம் பிரான்ஸ் ஸ்டேட் டி பிரான்சில் ஜே-ஸீ: 30 ஆண்டுகளை கொண்டாடும் இசை நிகழ்ச்சி சார்லி கிர்க்கை கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு விரைவில் விசாரணை என் முழங்கால் காயத்துடனும் உங்கள் அணியை விட சிறந்தவன்: ரசிகர்களுக்கு நெய்மர் பதில் இன்ஃபான்டினோவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பாரிஸில் தன்னாட்சி பொதுப் போக்குவரத்து திட்டம்: 2028ல் தொடக்கம் கனேடிய குடியுரிமைச் சான்றிதழுக்கு அவசரப் பரிசீலனை கோரலாம் கொலை முயற்சிக்குப் பின் மனநல மையத்தில் இருந்தவர் மாயம்: பெல்ஜியம் போலீஸ் எச்சரிக்கை பிரான்ஸ் SPA மையங்களில் கோடையில் 9,508 விலங்குகள் சேர்ப்பு; வரலாற்று உச்சம் தளப்பணியும் உலகப் பயணமும்: எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்த ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா

Tag: Death Sentence

முன்னாள் IGP, பாதுகாப்பு செயலாளருக்கு மரண தண்டனை, உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பு

முன்னாள் IGP பாதுகாப்பு செயலாளருக்கு மரண தண்டனை, இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் IGP புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நிரந்தர விசாரணை நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே கிடைத்திருந்த புலனாய்வு எச்சரிக்கைகளை உரிய முறையில் கையாளத் தவறியதாலும் தங்களது […]

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ஹேமசிறி, பூஜித்துக்கு மரண தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை கடமையை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் […]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை

ஈஸ்டர் தாக்குதல் மரண தண்டனை, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. முன்னதாக இதே வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் ஹேமசிறி பெர்னாண்டோ […]

ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த கம்பஹா மேல் நீதிமன்றம்

குருநாகல் மாவட்டத்தின் வெலகெதர பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்தனகல்லா வெலகெதரவைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வெலகெதர […]

வித்யா படுகொலை வழக்கு நால்வரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் […]