Tag: Foreign Affairs
Sri Lankan Pilgrims Visa, இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அண்மையில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையின்படி புதிய விசா சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 முதல் சேவையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து யாத்திரிகர்களுக்கு இலவச (Gratis) விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய […]
Asia News, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள 1985ஆம் ஆண்டின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தை (Act No. 21 of 1985) ரத்து செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1985ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. […]
மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அனைத்து நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வலியுறுத்தியுள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அரசியல் சிந்தனைகள் ஆட்சிமுறை தேசிய முன்னேற்றக் கொள்கைகள் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான கருத்துகளை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழா பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இதனுடன் இணைந்து “இலங்கையும் சீனாவும் நவீனமயமாக்கல் பாதையில் கைகோர்த்து […]
சித்திரவதைகளைத் தடுப்பதில் இலங்கை வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளையும் தடுப்புக்காவல் நிலையங்களுக்கு எவ்வித தடையுமின்றி களவிஜயங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியதையும் சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழு (SPT) பாராட்டியுள்ளதாக வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா. உபகுழுவின் தலைவர் ஆயிஷா ஷுஜுனே முகம்மது தலைமையிலான பிரதிநிதிகள் குழு கடந்த 24 ஆம் திகதி வரை நாட்டில் […]
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி போல் கபூர் திங்கட்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்சார் விடயங்கள் பற்றியும் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக […]