September 9, 2026
Breaking News
ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு; உக்ரைனுக்கு புதிய அச்சுறுத்தல் மாலிபுவில் நிக்கோலஸ் கேஜின் கடற்கரை வீடு பகுதி இடிந்து விழுந்தது 2027 பட்ஜெட்: அமைச்சர்களின் கொடுப்பனவை குறைக்க பிரான்ஸ் பிரதமர் பரிசீலனை தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகும் படங்கள்: முக்கிய அப்டேட்கள் இளம் முன்னணி நாயகி யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே போட்டி பிரான்ஸ் பள்ளிகளில் அபாயாவுக்கு இடமில்லை: அமைச்சர் திட்டவட்டம் ஜெர்மனியின் டிஜிட்டல் முன்னணி நகரமாக ஸ்டுட்கார்ட் தேர்வு திரைப்படப் பாடல் காட்சிகளில் நடனமும் கேமராவும் இணையும் கலை பிரிட்டன் துணைத் தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமா? ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாகி நடத்தும் நிகழ்வு கிழக்கு தாய்லாந்து மழலையர் பள்ளியில் ஆசிரியர் சுட்டுக்கொலை அனக் கிரகடோவா எரிமலைக்குச் சென்ற படகைத் தேடும் இந்தோனேசிய மீட்புப் படை முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள்

Tag: Gotabaya Rajapaksa

கோட்டாபய – அசாத் மௌலானா சந்திப்பு நீதிமன்றில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா தொடர்பாக புதிய தகவல்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் முக்கிய விடயங்களை முன்வைத்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனக் டி […]

கோட்டாபய மனு விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கின் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்து […]

கோத்தாபய ராஜபக்ச மனு புதிய நகர்வு

கோத்தாபய ராஜபக்ச மனு தொடர்பாக இலங்கையின் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் கவனம் அதிகரித்துள்ளது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னை கைது செய்யும் அபாயம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் writ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரா, CID சிறப்பு விசாரணை பிரிவு அதிகாரி […]

கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய […]

லலித் – குகன் வழக்கு கோட்டாபயவுக்கு யாழ் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே நிகழ்நிலை (Online) வழியாக சாட்சியம் வழங்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வை ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லலித் மற்றும் குகன் யாழ்ப்பாணத்தின் ஆவரங்கால் பகுதியில் மர்மமாக காணாமல் ஆக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் 2012ஆம் ஆண்டு ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். வழக்கு […]