Tag: Gulf news
ஈரான் IRGC-க்கு தொடர்புடையதாக கூறப்படும் ஊடகங்களில் ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக செல்லும் கடலடிப் இணைய கேபிள்களுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு வெளியாகியுள்ளது. உலகளாவிய இணைய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கேபிள்கள் மூலம் தினமும் பெருமளவு தரவு பரிமாற்றம் நடைபெறுவதால் அதிலிருந்து ஈரான் வருவாய் பெற வேண்டும் என அந்த முன்மொழிவு கூறுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் வளைகுடா நாடுகள் சர்வதேச இணைய சேவைகள், வணிக பரிவர்த்தனைகள் […]
குவைத் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 4 உயர்நிலை ஈரான் கடற்படை அதிகாரிகள் தாங்கள் ஈரானின் Revolutionary Guards (IRGC) அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளதாக குவைத் அரசின் KUNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி கைது செய்யப்பட்டவர்கள் கடற்படை கர்னல் அமீர் ஹொசைன் அப்தோல் முகமது ஜரேய், கடற்படை கர்னல் அப்தோல்சமட் யெடலே கானாவதி, கடற்படை கேப்டன் அஹ்மத் ஜம்ஷித் கோலம்ரேசா சோல்பகாரி மற்றும் முதல் லெப்டினன்ட் முகமது […]
குவைத்தில் புதிய போக்குவரத்து சட்டங்களின் கீழ் பாதசாரிகள் சாலை கடக்கும் விதிமுறைகளை மீறினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குறிப்பிட்ட நடைபாதை (Pedestrian Crossing) பகுதிகளை பயன்படுத்தாமல் சாலையை கடக்கும் நபர்களுக்கு 20 தொடக்கம் 75 குவைத் தினார் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. குவைத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டங்களின் மூலம் வாகன ஓட்டிகளுடன் பாதசாரிகளும் போக்குவரத்து ஒழுங்குகளை கட்டாயமாக பின்பற்ற […]
ஜித்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் (Consulate General) எதிர்வரும் மே மாதம் 10 ஆம் தேதி (10-05-2026) ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய முகவரிக்கு மாற்றப்படவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தூதரகம் வெளியிட்டுள்ளது. புதிய அலுவலக முகவரி கட்டிட இலக்கம்: 7399வீதி: அப்துல்லா சுல்தான் வீதி (Abdullah Sultan Street) பகுதி: அர்ரௌதா (Al Rawdah), ஜித்தா கூகுள் மேப் இணைப்பு: இதை கிளிக் செய்யுங்கள் அலுவலக மாற்றத்தின் காரணமாக தூதரகத்தின் வழக்கமான நிலப்பொறி (Landline) தொலைபேசி […]
கத்தார் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி சமூக ஊடகங்களில் தவறான வீடியோக்கள் மற்றும் வதந்திகளை பரப்பியதாக குற்றச்சாட்டில் 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார மற்றும் சைபர் குற்றங்களை தடுக்கும் பிரிவு நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுவதாவது சிலர் தவறான தகவல்கள் கொண்ட வீடியோக்களை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் வதந்திகளை பரப்பியுள்ளனர். இதனால் […]
குவைத் நகரில் ஒரு வெளிநாட்டு பணியாளர் 7 குவைதி தினார் (KD) ரவுட்டர் பில் செலுத்த இணையத்தில் தேடியபோது அதிகாரப்பூர்வ இணையதளமாக தோன்றிய போலி தளத்தில் தனது வங்கி கார்டு விவரங்களை உள்ளிட்டதால் அவரது வங்கி கணக்கில் இருந்த 308 KD முழுவதும் மோசடியாக பறிக்கப்பட்டுள்ளது. பரிவர்த்தனை வெற்றியளிக்கவில்லை என்ற செய்தி வந்ததையடுத்து சில நிமிடங்களில் கணக்கிலிருந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டதை அவர் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் வங்கி பதிப்பு மோசடி மற்றும் மின் மோசடி […]