September 10, 2026
Breaking News
ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா பிரான்சில் அதிகம் கேட்கப்பட்ட செலின் டியோனின் மூன்று பாடல்கள் பிரான்ஸில் பெண்ணை கத்தியால் தாக்கிய நபர் கைது பிரான்ஸ் நீதித்துறையில் ‘டிஜிட்டல் அதிர்ச்சி’ திட்டம்: காகிதமில்லா நடைமுறைக்கு மாற்றம் பிரான்சில் அக்டோபர் 1 முதல் எரிவாயு விலை 6.3% உயர்வு சீனாவின் Qingdao துறைமுகத்தில் கப்பல் தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு ஆலோசகர் போல ஆள்மாறாட்டம் செய்த குவைத் நபருக்கு 3 ஆண்டு சிறை தென் கொரிய பள்ளிகளில் மாணவர்களை மோதச் செய்யும் ‘யாச்சா’ வன்முறை காட்டுத் தீயைக் கண்காணிக்க 96 அகச்சிவப்பு உணரிகள் விண்ணில் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் இன்சுலின்: அவிக்லி குறித்து மருத்துவர் விளக்கம் தாளவாடி காவல்நிலைய தாக்குதல் வீடியோ: காவல்துறை விளக்கம் புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும் ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா பிரான்சில் அதிகம் கேட்கப்பட்ட செலின் டியோனின் மூன்று பாடல்கள் பிரான்ஸில் பெண்ணை கத்தியால் தாக்கிய நபர் கைது பிரான்ஸ் நீதித்துறையில் ‘டிஜிட்டல் அதிர்ச்சி’ திட்டம்: காகிதமில்லா நடைமுறைக்கு மாற்றம் பிரான்சில் அக்டோபர் 1 முதல் எரிவாயு விலை 6.3% உயர்வு சீனாவின் Qingdao துறைமுகத்தில் கப்பல் தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு ஆலோசகர் போல ஆள்மாறாட்டம் செய்த குவைத் நபருக்கு 3 ஆண்டு சிறை தென் கொரிய பள்ளிகளில் மாணவர்களை மோதச் செய்யும் ‘யாச்சா’ வன்முறை காட்டுத் தீயைக் கண்காணிக்க 96 அகச்சிவப்பு உணரிகள் விண்ணில் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் இன்சுலின்: அவிக்லி குறித்து மருத்துவர் விளக்கம் தாளவாடி காவல்நிலைய தாக்குதல் வீடியோ: காவல்துறை விளக்கம் புதுடெல்லி பிரிக்ஸ் மாநாடு: உலக அரசியலில் ஏன் முக்கியம்? ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? மிசா கைது குறித்து மீண்டும் விவாதம் விஜய்யின் லண்டன் பயணத்தைச் சாடிய அப்பாவு: ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி பிரிக்ஸ் உருவான வரலாறும் இந்தியாவின் முக்கியப் பங்கும்

Tag: Joseph Vijay

“எனக்கு பணத்தை விட மக்கள்தான் முக்கியம்” – கரூரில் முதல்வர் ஜோசப் விஜய்

தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் “நான் மக்களை விட்டு ஒருபோதும் ஓட மாட்டேன் எனக்கு பணமா அல்லது ஜனமா என்று கேட்டால் எனக்கு எனது ஜனம்தான் முக்கியம்” என்று வலியுறுத்தினார். கரூரில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக பேசிய அவர் அன்றைய தினம் காவல்துறையினர் சூழ்நிலையை சரியாக கையாளத் தவறியதாகவும்,பின்னர் அந்தச் சம்பவத்திற்கான பழியை தன் மீது சுமத்தி அரசியல் ஆதாயம் தேடப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். மக்களுக்காகவே அரசியலுக்கு […]

தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்திப்பு

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை மையமாகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் குழு வெள்ளிக்கிழமை (03) சென்னை நகரில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து ஈழத்தமிழர் மக்களின் அரசியல் மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஈழத்தமிழர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல மனுவொன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் […]