அதிகாரிகளின் தலையில் கற்களால் தாக்கி கொலை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதலில் உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு அதிகாரிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அவர்களது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி காலை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு பின்னர் கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. முதலில் ஒரு […]
