Tag: Tamil News
மீண்டும் தாக்குதல் – ஈரான் முழுமையாக அழிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவம் “மிகச் சிறந்த ஆயுதங்களால்” மீண்டும் தாக்குதல் செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தேவையானால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் […]
டென்மார்க் அரசு – உறவினர் திருமணத்திற்கு தடை விதிக்கும் புதிய சட்ட முன்மொழிவு. டென்மார்க் 26 பிப்ரவரி 2026 அன்று நெருங்கிய உறவினர்களுக்கிடையிலான திருமணங்களைத் தடை செய்யும் புதிய சட்ட மசோதாவை முன்வைத்துள்ளது. இந்த சட்டத்தின் படி, குறிப்பாக சகோதர மகன் – சகோதரி மகள் (cousin marriage) போன்ற உறவினர் திருமணங்களை நடத்துவதும், வெளிநாடுகளில் நடந்த இப்படிப்பட்ட திருமணங்களை டென்மார்க் சட்டரீதியாக அங்கீகரிப்பதும் தடை செய்யப்படலாம். மேலும், சிவில் பதிவு இல்லாமல் மத முறையில் மட்டும் […]
குடியேற்றக் கொள்கைகள் – கேள்விக்குறியாகும் டென்மார்க் அகதிகளின் வாழ்க்கை. டென்மார்க் நாட்டின் Avnstrup return center எனப்படும் திரும்பும் மையத்தில் பல வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக உறுதியற்ற (“limbo”) நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மையத்தில் பொதுவாக தங்கும் நபர்கள் தஞ்சம் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது சட்டப்படி நாட்டில் தங்க அனுமதி இழந்தவர்கள் ஆகும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையும் டென்மார்க் நாட்டில் நிரந்தரமாக வாழ அனுமதி இல்லாத நிலையும் காரணமாக […]
கனடா அரசு – புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கனடா அரசு நாட்டிற்குள் ஏற்படும் காட்டுத்தீ, வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக புதிய சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடுமையான வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதால் இந்த புதிய திட்டம் மூலம் தற்காலிகமாக கனடாவில் வாழும் வெளிநாட்டு மாணவர்கள் தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் போன்றவர்களுக்கு குடிவரவு தொடர்பான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய நடவடிக்கைகளின் கீழ் இயற்கை பேரழிவால் […]
துறைநீலாவணை ஆலய தாக்குதல் – தலைவர் உட்பட 7 பேர் கைது மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் உள்ள உச்சிமா காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் மேற்கொண்டதாக கூறப்படும் இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி […]
சுவிட்சர்லாந்து அகதி வருகை குறைவு 2026. சுவிட்சர்லாந்தின் மாநில குடியேற்ற செயலகம் (SEM) அகதி விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக 83 பணியிடங்களை குறைத்துள்ளது. இதில் 60 பணியிடங்கள் அகதி விண்ணப்பங்களை செயல்படுத்தும் பிரிவிலும் மேலும் 23 பணியிடங்கள் “Protection Status S” தொடர்பான வழக்குகளை கையாளும் பிரிவிலும் இடம்பெற்றிருந்தன. இந்த பணியிடங்கள் முன்பு அதிக அளவில் வந்த அகதி விண்ணப்பங்களை விரைவாக செயல்படுத்த தற்காலிகமாக உருவாக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலங்களில் சுவிட்சர்லாந்து அகதி […]
ஈஸ்டர் விடுமுறையில் – ஐரோப்பா செல்லும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு புதிய எல்லைச் சோதனை. ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் பிரிட்டிஷ் குடிமக்களுக்கு புதிய Entry/Exit System (EES) எனப்படும் டிஜிட்டல் எல்லைச் சோதனை நடைமுறை குறித்து பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஈஸ்டர் விடுமுறையில் புதிய முறை பழைய பாஸ்போர்ட் முத்திரை முறையை மாற்றி பயணிகளின் வருகை மற்றும் வெளியேறும் தகவல்களை மின்னணு முறையில் பதிவு செய்யும். இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் […]
430 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் மீன்பிடித்துறையில் பணியாற்றும் களநிலை அதிகாரிகளின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடற்றொழில் நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் கீழ் செயல்படும் கடற்றொழில் திணைக்களம் தேசிய நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) மற்றும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) ஆகியவற்றின் […]
போர் நிறுத்தம் மீள் பரிசீலிக்க தயார் – ஈரான் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஹ்சி, யூ.எஸ் மற்றும் இஸ்ரேல் நடக்கும் போரை முடிக்கும் நோக்கில் எந்த முன்மொழிவையும் ஈரான் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்தக் கருத்து சுற்றியுள்ள நாடுகள் மேற்கொண்ட நடுவரும் முயற்சிகளின் போது கூறப்பட்டது. இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் போரை நிறுத்தும் முன்மொழிவுகளை ஈரான் கவனத்தில் எடுக்கக் தயாராக இருக்கிறது என்று கூறினார். மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக […]
மத்திய கிழக்கில் உள்ள விமானப் பாதைகள் சில இடங்களில் பாதிக்கப்பட்டு அரசியல் பதற்றம் தொடரும் சூழலில் ஏர் இந்தியா மற்றும் அதன் குறைந்த செலவு துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 12 மார்ச் 2026 இன்று மொத்தம் 58 விமான சேவைகள் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதில் திட்டமிட்ட சேவைகள் மற்றும் அவசர அடி‑ஹாக் சேவைகள் இரண்டுமே உள்ளன முக்கிய இடங்களான ஜெட்டா (10 சேவைகள்), மஸ்கட் (8 சேவைகள்) நோக்கியும் கூடுதலாக துபாய், அபுதாபி, ஷார்ஜா […]