சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

போர் நிறுத்தம் மீள் பரிசீலிக்க தயார் – ஈரான்

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஹ்சி, யூ.எஸ் மற்றும் இஸ்ரேல் நடக்கும் போரை முடிக்கும் நோக்கில் எந்த முன்மொழிவையும் ஈரான் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்தக் கருத்து சுற்றியுள்ள நாடுகள் மேற்கொண்ட நடுவரும் முயற்சிகளின் போது கூறப்பட்டது.

இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் போரை நிறுத்தும் முன்மொழிவுகளை ஈரான் கவனத்தில் எடுக்கக் தயாராக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்

மேலும், ஈரான் அருகிலுள்ள அரபு நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தியது அமெரிக்க வளாகங்களையும் சொத்துகளையும் இலக்காக கொண்டே தவிர பொதுமக்களை நோக்கி அல்ல என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

போர் நிறுத்தம் மீள் பரிசீலிக்க தயார் – ஈரான் இதையடுத்து அருகிலுள்ள நாடுகளுடன் இணைந்து தாக்கங்களைக் குறித்து விசாரணை நடத்தும் குழுவை அமைக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்

இந்த கருத்தானது ஈரான் மற்றும் யூ.எஸ்–இஸ்ரேல் இடையேயான போர் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதைக் குறிப்பதாக சர்வதேச வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading