11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்காக அவர் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. நீண்டகாலமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு, […]
