வவுனியா மாவட்டம், மடுக்கந்த பகுதியில், காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை வளர்த்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மடுகந்த பகுதியில் ரகசிய விசேட சோதனை நடவடிக்கையின் போது குற்றநபரை அடையாளம் காணியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மடுகந்த பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் எனவும், வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading