September 13, 2026
Breaking News
நார்மண்டியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு 44 பேர் காயம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன ஸ்மார்ட் சாவிகள் திருட்டு: இருவர் கைது பல்கேரிய ஆயுதக் கிடங்கில் வெடிப்பு; தீ விபத்து குறித்து விசாரணை சில்வர்ஸ்டோனில் அஜித்தை ஆரத்தழுவி வரவேற்ற விஜய்; 44 கார்கள் பங்கேற்ற பந்தயம் தொடக்கம் ஏஐ வளர்ச்சியை வேகப்படுத்துவதை நிறுத்த Anthropic தலைமை நிர்வாகி அழைப்பு அல் சதீக் பகுதியில் இரு சாலைகளில் செப்டம்பர் 13 முதல் 27 வரை பகுதி மூடல் கம்பஹா பகுதியில் வேன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு டப்ளினில் அயர்லாந்து ஒன்றிணைப்புக்கு டிரம்ப் ஆதரவு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்: ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்த ஜனாதிபதி லாங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைப்பு அனுராதபுரம் எஸ்.எல்.பி.பி பேரணியில் மகிந்த ராஜபக்சவுக்கு உற்சாக வரவேற்பு அமெரிக்காவின் H-2B விசா ஒதுக்கீடு நிறைவு: செப்டம்பர் 4 இறுதி நாள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் மோதல் அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 429 தொழிலாளர்களுக்கு குடியேற்ற அழைப்பு நார்மண்டியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு 44 பேர் காயம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன ஸ்மார்ட் சாவிகள் திருட்டு: இருவர் கைது பல்கேரிய ஆயுதக் கிடங்கில் வெடிப்பு; தீ விபத்து குறித்து விசாரணை சில்வர்ஸ்டோனில் அஜித்தை ஆரத்தழுவி வரவேற்ற விஜய்; 44 கார்கள் பங்கேற்ற பந்தயம் தொடக்கம் ஏஐ வளர்ச்சியை வேகப்படுத்துவதை நிறுத்த Anthropic தலைமை நிர்வாகி அழைப்பு அல் சதீக் பகுதியில் இரு சாலைகளில் செப்டம்பர் 13 முதல் 27 வரை பகுதி மூடல் கம்பஹா பகுதியில் வேன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு டப்ளினில் அயர்லாந்து ஒன்றிணைப்புக்கு டிரம்ப் ஆதரவு சட்டம் அனைவருக்கும் பொருந்தும்: ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்த ஜனாதிபதி லாங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் குடும்பங்களிடம் ஒப்படைப்பு அனுராதபுரம் எஸ்.எல்.பி.பி பேரணியில் மகிந்த ராஜபக்சவுக்கு உற்சாக வரவேற்பு அமெரிக்காவின் H-2B விசா ஒதுக்கீடு நிறைவு: செப்டம்பர் 4 இறுதி நாள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் மோதல் அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது பிரிட்டிஷ் கொலம்பியாவில் 429 தொழிலாளர்களுக்கு குடியேற்ற அழைப்பு
முகப்பு Technology செய்தி
IT Nerikkalam
Technology

தொழில்நுட்ப வளர்ச்சி மனித வளத்தை சிதைக்கிறது

📅 வெளியீடு: 20 Mar 2025 22:08 🔄 புதுப்பிப்பு: 22 Mar 2025 23:30 👤 Nerikkalam 👁 3 பார்வைகள்

உலகத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியானது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மத்தியில் ஒரு அத்தியாவசியமான தேவையாக கருதப்படுகிறது ஆண்டுகள் கடந்து செல்ல செல்ல தொழில்நுட்பம் என்பது மனிதனை ஆட்டி வைக்கும் ஒரு கருவியாக வளர்ந்து கொண்டு வருகின்றது.

தற்போது தொழில் துறைகளில் அல்லது உற்பத்தி துறைகளில் இயந்திர பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எதிர்வரும் காலங்களில் இந்த ஆதிக்கங்கள் மனித வளத்துக்கு எதிரான ஒரு வளர்ச்சியாகவே கருதப்படுகின்றது. உற்பத்தியாளர்கள் தங்களது எதிர்கால செலவினங்களை குறைத்து லாபங்களை அதிகரிக்கும் நோக்கோடு சர்வதேச சந்தையை நோக்கி முக்கியமாக இந்த இயந்திர பயன்பாட்டை நோக்கி நகர்கின்றனர்.

குறிப்பாக தொழில்துறையில் மனித வளத்தின் ஊடாக செய்யப்படுகின்ற சகல வேலைகளும் மிகக் குறுகிய நேரத்தில் இயந்திர வளத்தின் ஊடாக குறைந்த செலவினத்தில் மேற்கொள்ளப்படுவதனால் இவற்றுக்கான கேள்விகளை தொழில் வழங்குனர்கள் அதிகரித்து மனித வளங்களை வேலையில் இருந்து நீக்கும் முயற்சியை கையாளுகின்றனர். எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மனிதரிடையே உருவாகவும் வாய்ப்பு உள்ளது, தொழில்நுட்பம் இன்றி வாழ்க்கை இல்லை என்ற ஒரு நிலைமையை இந்த உலகம் தானாகவே உருவாக்கி பின்னர் தொழில்நுட்பத்திற்கு அடிமையாக வேலை செய்யும் காலத்தினை மனித இனம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

கூலித்தொழில் தொடங்கி கம்ப்யூட்டர் வரைக்கும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது எனவே மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது எதிர்காலத்தை நோக்கிய வாழ்க்கை பயணத்தில் இந்த தொழில்நுட்பத்தை உள்வாங்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்படும் காலம் மிகத் தொலைவில் இல்லை.

எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையில் தொழில்நுட்பம் சார்ந்த பாட நெறிகளை உள்வாங்க முயற்சி செய்யுங்கள் ஏனெனில் இனிவரும் நூற்றாண்டுகள் கடந்து அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு கூட தொழில்நுட்பத்தை கையாள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு மனித இனம் தள்ளப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகள்
இது தொடர்பான செய்திகள்
பரிந்துரைக்கப்பட்ட செய்திகள்
பிரான்ஸ் செய்திகள்
இலங்கை செய்திகள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன ஸ்மார்ட் சாவிகள் திருட்டு வழக்கு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகன ஸ்மார்ட் சாவிகள் திருட்டு: இருவர் கைது
12 Sep 2026
கம்பஹா பகுதியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர் நிறுத்தப்பட்ட வேன்
கம்பஹா பகுதியில் வேன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு
12 Sep 2026
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பொலன்னறுவை விவசாயிகள் பேரணியில் உரையாற்றுகிறார்
சட்டம் அனைவருக்கும் பொருந்தும்: ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்த ஜனாதிபதி
12 Sep 2026
அனுராதபுரம் எஸ்.எல்.பி.பி. பேரணிக்கு வரும் மகிந்த ராஜபக்ச
அனுராதபுரம் எஸ்.எல்.பி.பி பேரணியில் மகிந்த ராஜபக்சவுக்கு உற்சாக வரவேற்பு
12 Sep 2026
இலங்கை பேக்கரி விற்பனை நிலையத்தில் காலாவதி தேதிகளைச் சரிபார்க்கும் பணியாளர்
காலாவதியான கிரீம் பன்கள் விற்பனை: பி&எஸ் நிறுவனம் மன்னிப்பு
12 Sep 2026
அனுராதபுரம் SLPP பேரணிக்கான மகிந்த ராஜபக்ச பிரசாரக் காணொளி
அனுராதபுரம் பேரணிக்கு மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்திய சிங்கக் குட்டி காணொளி
12 Sep 2026
தெற்காசிய பல்கலைக்கழகம் மற்றும் RCSS புரிந்துணர்வு ஒப்பந்தம்
தெற்காசிய ஆய்வை வலுப்படுத்த SAU–RCSS புரிந்துணர்வு ஒப்பந்தம்
12 Sep 2026
இலங்கையின் பேரிடர் தயார்நிலைக்காக வழங்கப்பட்ட அவசர சுகாதாரப் பொருட்கள்
இலங்கையின் பேரிடர் தயார்நிலைக்கு 250,641 அமெரிக்க டாலர் அவசரப் பொருட்கள்
12 Sep 2026
சினிமா செய்திகள்

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading