அத்தியாவசிய சேவைகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளை எளிதாகப் பெற்றுக் கொள்வதற்காக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி 1904 எனும் துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்க முடியும்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading