Category: Saudi Arabia
கடந்த வாரம் சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இராச்சியத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுப் பிரச்சாரங்களில் சட்டவிரோத பயணி போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மொத்தம் 1,278 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து பொது ஆணையம் (TGA) மற்றும் பிற அரசு நிறுவனங்களின் இணைந்த சோதனைகளில் உரிமம் இல்லாமல் தனியார் வாகனங்களில் பயணிகளை எடுத்துச் சென்ற 586 விதிமீறல்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாமல் தனியார் வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்ற 692 விதிமீறல்கள் தடுப்புக்குள் கொண்டுவரப்பட்டன. போக்குவரத்து துறையின் […]
சவுதி அரேபியா அரசு பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு 500 மீட்டருக்குள் புகையிலை கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்துள்ளது. இதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு நகராட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய தீர்மானம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், சட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்தல் மற்றும் இராச்சியம் முழுவதும் பாதுகாப்பான வணிக சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிகரெட், ஷிஷா மற்றும் இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான புகையிலை பொருட்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை […]
இன்று (ஆகஸ்ட் 12) இலங்கையின் வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்றே குறைந்துள்ளது. சேலன் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 297.45 இலிருந்து ரூ. 297.55 ஆக உயர்ந்துள்ளது. விற்பனை விலையும் ரூ. 302.95 இலிருந்து ரூ. 303.05 ஆக உயர்ந்துள்ளது. என்டிபி வங்கி (NDB Bank) தெரிவித்ததாவது, கொள்முதல் விலை ரூ. 297.40 இலிருந்து ரூ. 297.60 ஆகவும், விற்பனை விலை ரூ. 303.90 இலிருந்து ரூ. […]
இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளும் தனிநபர் விபரங்களும் கீழ்வருமாறு. இலங்கை அரசினால் காலத்திற்கு காலம் மாற்றப்படுகின்ற இந்த பட்டியல் விபரம் கடந்த 2025 பிப்ரவரி மாதம் 20 ம் திகதி வெளியிடப்பட்ட 2424/51ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர் விபரங்கள் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை சட்டத்தை பின்பற்றி இலங்கை அரசானது 29 மே […]
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பணி புரிபவர்கள் இலங்கைக்கான கடவுச்சீட்டுமை பெற்றுக்கொள்ள முடியுமா ? பொதுவாக சவுதியில் இருந்து இலங்கைக்கு கடவுச்சீட்டுகளை விண்ணப்பிக்கும் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. தூதரகங்களால் அல்லது தூதரகத்தில் பணியாற்றுபவர்களால் சரியான முறையில் வழிநடத்த முடியாது காரணமாக சவுதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளிகள் பெரும் அவலங்களை சந்திக்கின்றனர். மொழிப் பிரச்சனை மற்றும் வேறு வழிகள் இல்லை என்ற சூழ்நிலையில் இந்த கடவுச்சீட்டு தொடர்பான செயல்பாடுகள் மிகவும் தாமதமாகின்றது அல்லது புறக்கணிக்கப்படுகின்றது […]
அனேகமான இடங்களில் மாதாந்த சம்பளங்கள் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகின்ற சம்பளப் பிரச்சனை. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற முக்கியமாக கம்பெனிகளில் தொழில் புரிகின்ற தொழிலாளர்கள் மாதந்தோறும் இவ்வாறானதொரு பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர். சம்பளங்களை பெற்றுக் கொள்ளும் வேளையில் குறிப்பிட்ட சம்பளத்தை தவிர்த்து குறைக்கப்பட்டு வழங்கப்படும் சம்பளங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் எந்தவித அறிவின்மை காரணமாக கம்பெனியோடு வாதாட முடியாத ஒரு சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் முதலாளி வர்க்கம் தங்களது நிறுவனம் அல்லது கம்பெனியில் […]
இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த தாய் நாட்டுக்கு திரும்பும் வேளையில் எடுத்து வரக்கூடிய தங்கம் மற்றும் பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ? இலங்கை விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் பரிசோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சனை சுங்க பிரிவினரின் பரிசோதனை. இந்த பரிசோதனை நடவடிக்கையானது இலங்கை நாட்டிற்குள் வருகின்ற பயணிகள் சட்டவிரோதமான பொருட்களையோ அல்லது சட்டத்திற்கு புறம்பான வகையில் இறக்குமதி தொடர்பான சட்டங்களை மீறும் வகையில் பொருட்களை இலங்கைக்குள் எடுத்து வருபவர்கள் […]
சவூதி அரேபியாவின் போக்குவரத்து துறை (Moroor) வாகன கண்ணாடிகளில் கருமை படிவம் (tinting) தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாகன உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் அத்துடன் வாகனங்கள் உரிமையாளர்களின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தாலும் முழுமையாக கருமை படிந்த கண்ணாடிகளுடன் இருந்தால் அவை கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின்படி வாகனத்தின் மொத்த கண்ணாடி பகுதியின் 30%-க்கு அதிகமாக கருமை படியக் கூடாது மேலும், […]