September 17, 2026
Breaking News
பெராக் கடற்பகுதியில் உடல் கண்டெடுப்பு: காணாமல் போன மீனவரா என விசாரணை சவுதியின் முதல் ஆடம்பர ரயில் 2027ல் பயணத்தைத் தொடங்கும் அகதி மற்றும் குடியேற்ற மசோதா குறித்து ஐ.நா. கவலை பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த் கனடாவில் தற்காலிக குடியிருப்பு விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் உயர்வு இந்தியர், சீனர், ரஷ்யர்களுக்கு ஓமன் நிபந்தனை விசா இல்லா நுழைவு மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம் ஒன்பது ஷெங்கன் நாடுகளில் நுழைவு-வெளியேற்ற முறை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம் ஷெங்கன் பகுதியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து எல்லைக் கண்காணிப்பு நீட்டிப்பு வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை இம்ரான் கானை சிறையில் நடத்துவது குறித்து மகன்கள் கடும் குற்றச்சாட்டு இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம் பெராக் கடற்பகுதியில் உடல் கண்டெடுப்பு: காணாமல் போன மீனவரா என விசாரணை சவுதியின் முதல் ஆடம்பர ரயில் 2027ல் பயணத்தைத் தொடங்கும் அகதி மற்றும் குடியேற்ற மசோதா குறித்து ஐ.நா. கவலை பிரான்ஸில் எரிபொருள் உதவித் திட்டங்கள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு 2027 அதிபர் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சி முதன்மைத் தேர்தலில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் பிரான்சுவா ஒலாந்த் கனடாவில் தற்காலிக குடியிருப்பு விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் உயர்வு இந்தியர், சீனர், ரஷ்யர்களுக்கு ஓமன் நிபந்தனை விசா இல்லா நுழைவு மட்டக்குளியில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் காயம் ஒன்பது ஷெங்கன் நாடுகளில் நுழைவு-வெளியேற்ற முறை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை மட்டக்குளியில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம் ஷெங்கன் பகுதியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து எல்லைக் கண்காணிப்பு நீட்டிப்பு வைக்கோல் எரிப்பு விவகாரத்தில் அமைச்சர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு செப்டம்பர் இறுதியில் விரிவடையும் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை இம்ரான் கானை சிறையில் நடத்துவது குறித்து மகன்கள் கடும் குற்றச்சாட்டு இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கங்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் நள்ளிரவு தொடக்கம்

Category: Greece News

வாடகை கார்கள் பயன்படுத்தி அகதிகளை கடத்தல், 7 பேர் கைது

அகதி கடத்தல் கும்பல், பால்கன் நாடுகள் வழியாக சட்டவிரோதமாக அகதிகளை மேற்கு ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை கிரேக்க அதிகாரிகள் தலைமையில் Europol ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். கிரேக்கம், பல்கேரியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டதில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் கிரேக்கத்தில், ஒருவர் பல்கேரியாவில் மற்றும் ஒருவர் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின்படி […]

பிரிட்டிஷ் பயணிகளுக்கும் இனி பயோமெட்ரிக் சோதனை கட்டாயம்

Europe Newsஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) தொடர்பாக பிரிட்டிஷ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு விலக்கை கிரேக்கம் திரும்பப் பெற்றுள்ளது. முன்பு கோடை கால சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பிரிட்டிஷ் பயணிகள் கைரேகை மற்றும் முகப்படம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டியதில்லை என்று கிரேக்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனால் ஐரோப்பிய ஆணையம் (European Commission) EES விதிகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு இவ்வாறு விலக்கு வழங்க அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து கிரேக்கம் […]

கிரீஸ் புதிய அறிவிப்பு-UK பயணிகளுக்கு விமான நிலைய காத்திருப்பு இல்லாமல் சுலப நுழைவு

UK பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு விசேட சலுகை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) நடைமுறையால் பல நாடுகளில் விமான நிலையங்களில் நீண்ட நேர காத்திருப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கிரீஸ் அரசு முக்கியமான தீர்வை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 10 முதல் UK (பிரிட்டன்) பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு உயிரணு (biometric) பதிவு கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரல் ரேகை மற்றும் முகஅடையாள சரிபார்ப்பு போன்ற செயல்முறைகள் தவிர்க்கப்படுவதால் விமான நிலையங்களில் காத்திருக்கும் […]

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய 5 ஆண்டு திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்றக் கொள்கை திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் (European Commission) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் சட்டவிரோதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் குடியேற்றங்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு விரைவாகவும் திறம்படவும் திருப்பி அனுப்புவது “அவசர முன்னுரிமை” என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு யார் வரலாம் என்பதை ஐரோப்பாவே தீர்மானிக்கும் என்ற அடிப்படை கொள்கையை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது. குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புருன்னர் […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) குடியேற்ற சட்டங்களில் பெரும் மாற்றம்

ஐரோப்பிய ஒன்றிய (EU) உள்துறை அமைச்சர்கள் டிசம்பர் 8 அன்று பிரஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில், குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை ஒப்புதல் அளித்தனர். இந்த முடிவு, ஜூன் 2024-ல் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட EU Migration and Asylum Pact என்ற விரிவான கட்டமைப்பின் தொடர்ச்சியாகும். Video புதிய திருத்தங்கள், அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறை, அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை நாடுகடத்தும் நடைமுறை, மற்றும் அதிக அழுத்தம் எதிர்கொள்ளும் உறுப்புநாடுகளுக்கு உதவுவது ஆகியவற்றில் EU […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய விதி – இனி ஓட்டுநர் உரிமம் ஆயுள் முழுவதும் செல்லாது!

ஐரோப்பிய பாராளுமன்றம் அக்டோபர் 21 அன்று நிறைவேற்றிய புதிய தீர்மானத்தின் படி அனைத்து வாகன ஓட்டிகளும் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை (medical check-up) செய்து தங்கள் ஓட்டுநர் தகுதியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த முடிவின் நோக்கம் — ஐரோப்பிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைப்பது. 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 20,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக யூரோப் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். யார் யார் பாதிக்கப்படுவார்கள்? நோக்கம் 2050 ஆம் ஆண்டுக்குள் […]

கிரீஸ் கடும் குடியேற்ற சட்டம் – சட்டவிரோத குடியேற்றத்திற்கு புதிய தண்டனைகள்

கிரீஸ் அரசு புதிய “இமிக்ரேஷன் சட்டம்” ஒன்றை நிறைவேற்றி சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அனுமதி இன்றி தங்குவதற்கான தண்டனைகளை கடுமைப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் படி குடியேற்ற அனுமதி இல்லாமல் நாட்டில் தங்குவோர் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் குறைந்தது €5,000 அபராதத்துடன் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். முன்பு 120 நாட்கள் இருந்த விருப்ப வெளியேற்ற (voluntary departure) காலம் […]