Category: Greece News
அகதி கடத்தல் கும்பல், பால்கன் நாடுகள் வழியாக சட்டவிரோதமாக அகதிகளை மேற்கு ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை கிரேக்க அதிகாரிகள் தலைமையில் Europol ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். கிரேக்கம், பல்கேரியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டதில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் கிரேக்கத்தில், ஒருவர் பல்கேரியாவில் மற்றும் ஒருவர் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின்படி […]
Europe Newsஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) தொடர்பாக பிரிட்டிஷ் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு விலக்கை கிரேக்கம் திரும்பப் பெற்றுள்ளது. முன்பு கோடை கால சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பிரிட்டிஷ் பயணிகள் கைரேகை மற்றும் முகப்படம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டியதில்லை என்று கிரேக்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனால் ஐரோப்பிய ஆணையம் (European Commission) EES விதிகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு இவ்வாறு விலக்கு வழங்க அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து கிரேக்கம் […]
UK பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு விசேட சலுகை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய Entry/Exit System (EES) நடைமுறையால் பல நாடுகளில் விமான நிலையங்களில் நீண்ட நேர காத்திருப்பு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் கிரீஸ் அரசு முக்கியமான தீர்வை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 10 முதல் UK (பிரிட்டன்) பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகளுக்கு உயிரணு (biometric) பதிவு கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரல் ரேகை மற்றும் முகஅடையாள சரிபார்ப்பு போன்ற செயல்முறைகள் தவிர்க்கப்படுவதால் விமான நிலையங்களில் காத்திருக்கும் […]
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்றக் கொள்கை திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் (European Commission) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் சட்டவிரோதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் குடியேற்றங்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு விரைவாகவும் திறம்படவும் திருப்பி அனுப்புவது “அவசர முன்னுரிமை” என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு யார் வரலாம் என்பதை ஐரோப்பாவே தீர்மானிக்கும் என்ற அடிப்படை கொள்கையை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது. குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புருன்னர் […]
ஐரோப்பிய ஒன்றிய (EU) உள்துறை அமைச்சர்கள் டிசம்பர் 8 அன்று பிரஸல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில், குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான விதிகளில் பெரிய மாற்றங்களை ஒப்புதல் அளித்தனர். இந்த முடிவு, ஜூன் 2024-ல் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட EU Migration and Asylum Pact என்ற விரிவான கட்டமைப்பின் தொடர்ச்சியாகும். Video புதிய திருத்தங்கள், அகதி விண்ணப்பங்களை பரிசீலிக்கும் முறை, அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை நாடுகடத்தும் நடைமுறை, மற்றும் அதிக அழுத்தம் எதிர்கொள்ளும் உறுப்புநாடுகளுக்கு உதவுவது ஆகியவற்றில் EU […]
ஐரோப்பிய பாராளுமன்றம் அக்டோபர் 21 அன்று நிறைவேற்றிய புதிய தீர்மானத்தின் படி அனைத்து வாகன ஓட்டிகளும் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மருத்துவ பரிசோதனை (medical check-up) செய்து தங்கள் ஓட்டுநர் தகுதியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த முடிவின் நோக்கம் — ஐரோப்பிய சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைப்பது. 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 20,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக யூரோப் எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். யார் யார் பாதிக்கப்படுவார்கள்? நோக்கம் 2050 ஆம் ஆண்டுக்குள் […]
கிரீஸ் அரசு புதிய “இமிக்ரேஷன் சட்டம்” ஒன்றை நிறைவேற்றி சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அனுமதி இன்றி தங்குவதற்கான தண்டனைகளை கடுமைப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் படி குடியேற்ற அனுமதி இல்லாமல் நாட்டில் தங்குவோர் குற்றவாளிகளாகக் கருதப்படுவர் குறைந்தது €5,000 அபராதத்துடன் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். முன்பு 120 நாட்கள் இருந்த விருப்ப வெளியேற்ற (voluntary departure) காலம் […]