இந்த தீ விபத்தில் மொத்தம் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த உதவி தொகை உடனடி நிதி உதவியாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் வழங்கப்படுவதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான சட்ட மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.






























