September 9, 2026
Breaking News
ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் ஒருவரின் உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் ஜெர்மன் சொல் தீவிர வலதுசாரிகளிடமிருந்து விலகுகிறாரா ஜெர்மன் பிரதமர்? மேற்கு யேமனில் ஒரே நாளில் 1,367 குடும்பங்கள் இடம்பெயர்வு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச்

Tag: வெளிநாட்டு செய்திகள்

UK விசா விண்ணப்பிக்கும் முன் இந்த தவறுகளை தவிருங்கள்

UK விசா அல்லது Electronic Travel Authorisation விண்ணப்பிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் புகைப்படம் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை UK Visas and Immigration மீண்டும் நினைவூட்டியுள்ளது. தவறான அல்லது தரமற்ற புகைப்படங்கள் காரணமாக விண்ணப்பங்கள் தாமதமடையவோ புதிய புகைப்படம் சமர்ப்பிக்குமாறு கோரப்படவோ சில சந்தர்ப்பங்களில் விண்ணப்பம் நிராகரிக்கப்படவோ முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. UKVI வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி புகைப்படம் தெளிவாகவும் நிறப்புகைப்படமாகவும் நல்ல வெளிச்சத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். புகைப்படத்தில் விண்ணப்பதாரர் […]

குவைத்தில் பாதையை கடந்தால் கடும் அபராதம்

குவைத்தில் புதிய போக்குவரத்து சட்டங்களின் கீழ் பாதசாரிகள் சாலை கடக்கும் விதிமுறைகளை மீறினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குறிப்பிட்ட நடைபாதை (Pedestrian Crossing) பகுதிகளை பயன்படுத்தாமல் சாலையை கடக்கும் நபர்களுக்கு 20 தொடக்கம் 75 குவைத் தினார் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. குவைத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டங்களின் மூலம் வாகன ஓட்டிகளுடன் பாதசாரிகளும் போக்குவரத்து ஒழுங்குகளை கட்டாயமாக பின்பற்ற […]

A1 நெடுஞ்சாலை ஓய்வு நிலையத்தில் தவறான பார்க்கிங் – கடுமையான அபராதம் விதிக்கப்படும்

சுவிட்சர்லாந் – விதியை மீறினால் அதிகபட்சமாக 2,000 சுவிஸ் ஃப்ராங்க் வரை அபராதம். சுவிட்சர்லாந்தின் பிரபலமான A1 நெடுஞ்சாலையில் உள்ள Würenlos சேவை நிலையத்தில் (rest area) தவறான முறையில் வாகனங்களை நிறுத்துவோருக்கு இனிமேல் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களை கார்கள் மற்றும் லாரிகள் அடிக்கடி ஆக்கிரமிப்பதால் இந்த புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந் Baden மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, இனிமேல் அந்த பகுதிகளில் […]

குவைத்தில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்பு படைகள் முழு எச்சரிக்கையில்

குவைத் பாதுகாப்பு தொடர்பாக எந்த அச்சுறுத்தலும் இல்லை. குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் பதிவாகவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிராந்திய பதற்றங்கள் நிலவிவரும் சூழலில் பாதுகாப்பு மற்றும் இராணுவப்படைகள் முழுமையான தயார்நிலையிலும் உயர்ந்த எச்சரிக்கையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு தலையீடுகளின் போது விழுந்த சிதறல் பொருட்கள் தொடர்பாக பல புகார்கள் கிடைத்துள்ளன அவற்றை வெடிகுண்டு நீக்கம் அணிகள் திறம்பட கையாளுகின்றன. அதிகாரிகள் […]

கிரான்ஸ்-மோண்டானா தீ விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 56,000 டாலர் இழப்பீடு வழங்கும் சுவிஸ் அரசு

சுவிட்சர்லாந்தின் பிரபல ஸ்கீ சுற்றுலா நகரமான கிரான்ஸ்-மோண்டானாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உள்ளூர் பாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கடுமையாக காயமடைந்தவர்களுக்கும் சுவிஸ் அரசு தலா 50,000 சுவிஸ் பிராங்க் (சுமார் 56,000 அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 41 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த உதவி தொகை உடனடி நிதி உதவியாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமை மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் […]