கிராம சேவகர் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
📞 1905
📞 ஜனாதிபதி செயலகம்:
011 235 4354
011 235 4655
011 248 4500 / 600 / 700
முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்:
- கிராம சேவகரின் பெயர்
- அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு
- சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு
- மாவட்டம்
- நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது
– கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்
🛑மொழி வசதி:
🗣️ தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.
🛑அரசின் உறுதி:
யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள்.
🛑தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள்.
🛑நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.





Leave a Reply