பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கையின் பேரில், சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தை வரவழைத்துள்ளதாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி, எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசியல் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply