நெதர்லாந்தில் ATM கொள்ளை வழக்கு, 9 பேர் கைது
நெதர்லாந்தில் ATM கொள்ளை வழக்கு, 9 பேர் கைது நெதர்லாந்தில் நடந்த தொடர்ச்சியான ATM (பணமெடுக்கும் இயந்திரம்) கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து போலீசாருடன் இணைந்து நடத்தப்பட்ட சர்வதேச விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீசார் தெரிவித்ததாவது இந்த குழு பல நாடுகளில் உள்ள ATM இயந்திரங்களை வெடிகுண்டுகள் பயன்படுத்தி உடைத்து பணம் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் பல […]
