September 10, 2026
Breaking News
பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப் சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம் பாலவான் அருகே பயணிகள் படகு தீப்பிடிப்பு: 5 பேர் உயிரிழப்பு; 87 பேர் மாயம் ஈரானுடனான மோதல் 2029 வரை நீடிக்கலாம்: டிரம்ப் ஆலோசகர்கள் எச்சரிக்கை ஜோர்டான் அமெரிக்க விமானத் தளத்தில் ஈரான் தாக்குதல்: பல போர் விமானங்கள் சேதம் ஹோர்முஸ் நீரிணைக்கு ‘டிரம்ப் நீரிணை’ எனப் பெயரிட வேண்டும்: டிரம்ப் சாம்பியன்ஸ் லீக் தொடக்கத்தில் ஸ்லோவான் பிராட்டிஸ்லாவாவை 6-1 என வீழ்த்திய PSG ‘என்ன விலை’ படத்தில் இதுவரை கேட்கப்படாத கேள்வி: கருணாஸ் பிரான்ஸின் ஃபினிஸ்தேர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று எச்சரிக்கை சாம்பியன்ஸ் லீக்: ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொள்ளும் லென்ஸ் புட்டோவில் தாக்குதலில் 30 வயது இளைஞர் உயிரிழப்பு: சூடான் நாட்டவர் கைது டாம் குரூஸ் நடிக்கும் ‘Digger’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு 130 ஆண்டுகளுக்கும் மேலான பதிவுகளில் அமெரிக்காவின் வெப்பமான கோடை பிரான்ஸில் மீண்டும் வெப்பம்: அடுத்த வாரம் 31°C வரை உயரும் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டியோ அறிமுகம் USB-C பவர் பேங்க்: மடிக்கணினிக்கு ஏற்ற மாடலைத் தேர்வு செய்வது எப்படி? அமெரிக்க குடியேற்ற விசா நேர்காணல்கள் உலகளவில் தற்காலிக நிறுத்தம்

Tag: Breaking News

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை சுட்டு அழிக்க அமெரிக்க படைக்கு அனுமதி

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை சுட்டு அழிக்க அமெரிக்க படைக்கு அனுமதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸ் பகுதியில் கடல்சார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானிய சிறிய படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கடல் வழிச்சாலையில் குண்டுகள் (மைன்கள்) அமைக்கும் எந்த படகையும் தயக்கம் இல்லாமல் “சுட்டு அழிக்க” வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. ட்ரம்ப் வெளியிட்ட இந்த உத்தரவு உலகின் […]

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா-டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா, பதட்டம் உச்சம் ஓமான் வளைகுடா பகுதியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை தெரிவித்துள்ளார். இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்த கடற்படை தடை (naval blockade) முறையை மீற முயன்றதாக கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் USS Spruance என்ற போர்க்கப்பல் அந்த கப்பலை நிறுத்த எச்சரித்தபோதும் அது கட்டளையை பின்பற்றவில்லை. இதையடுத்து கப்பலின் எஞ்சின் அறையை தாக்கி செயலிழக்கச் செய்து பின்னர் அமெரிக்க மெரைன்கள் […]

அமெரிக்கா-ஈரான் பதற்றம், கடற்படை தடையை மீறும் கப்பல்கள் அழிக்கப்படும்

டொனால்ட் டிரம்ப் – ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடற்படை தடை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடற்படை தடையை (naval blockade) மீற முயலும் எந்த ஈரான் கப்பல்களும் உடனடியாக அழிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) அறிவிப்பின்படி ஈரான் துறைமுகங்களுக்கு வரும் மற்றும் வெளியேறும் அனைத்து கப்பல்களும் இந்த தடையின் கீழ் வரும். […]

அமெரிக்கா – ஈரான் சமாதான பேச்சுவார்த்தை தோல்வி

அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளது. சுமார் 21 மணி நேரம் நீண்ட இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் அணு ஆயுத திட்டம் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் கடும் கருத்து வேறுபாட்டில் இருந்தன. அமெரிக்க […]

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானை “முழுமையாக அழிக்கும்” தாக்குதல் நடக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் – ஈரான் முழுமையாக அழிக்கப்படும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவம் “மிகச் சிறந்த ஆயுதங்களால்” மீண்டும் தாக்குதல் செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தேவையானால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் […]

துறைநீலாவணை ஆலயத்தில் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – ஆலய தலைவர் உட்பட 7 பேர் கைது

துறைநீலாவணை ஆலய தாக்குதல் – தலைவர் உட்பட 7 பேர் கைது மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் உள்ள உச்சிமா காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் மேற்கொண்டதாக கூறப்படும் இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி […]

அமெரிக்கா விரைவில் ஈரானில் இருந்து விலகும் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் – டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் – தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் – டிரம்ப். அமெரிக்கா ஈரானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து மிக விரைவாக விலகலாம் ஆனால் தேவையானால் மீண்டும் குறிவைத்த தாக்குதல்களுக்கு திரும்ப தயாராக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸுக்கு வழங்கிய பேட்டியில் அவர் போர் நீண்ட காலம் தொடர வேண்டாம் என்பதில் அமெரிக்க மக்களிடையே அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியை […]

நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டது

எரிபொருள் தட்டுப்பாடு – எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போரின் காரணமாக உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் தேசிய போலீஸ் தகவலின்படி சுமார் 365 முதல் 425 வரை எரிபொருள் நிலையங்கள் செயல்பாட்டை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எரிபொருள் கிடைப்பில் ஏற்பட்ட குறைபாடு விலை உயர்வு மற்றும் விநியோக தாமதம் ஆகியவை முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிலைமையால் நாட்டில் ஆற்றல் […]

இலங்கையில் அதிகளவு மின்சார பாவனைக்கு தடை.

இலங்கையில் மின்சார பாவனை – புதிய வழிகாட்டல் வெளியீடு. இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மின்சாரம் மற்றும் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்கள் (வழிகாட்டி இலக்கம் 02) அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, அரசு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களில் பிற்பகல் 3.00 மணிக்குப் பின்னர் அனைத்து […]

ஈரான் போர் முடிவடைந்ததும் பலமான கட்டுப்பாடுகள் தேவை.

ஈரான் போர் – பலமான கட்டுப்பாடுகள் தேவை, அமெரிக்காவிடம் வளைகுடா நாடுகள் வலியுறுத்தல். மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு வெறும் போர்நிறுத்தம் மட்டும் போதாது ஈரானின் இராணுவ மற்றும் தாக்குதல் திறன்களை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் வேண்டும் என்று வளைகுடா அரபு நாடுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏவுகணைகள் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க […]