September 9, 2026
Breaking News
ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு

Tag: Climate Action

மனிதர் யானை மோதலுக்கு மூங்கில் வேலி தீர்வு இலங்கைக்கு சீனாவின் தொழில்நுட்ப உதவி

Bamboo Bio Fence, இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் மனிதர் யானை மோதலைக் குறைக்கும் நிலையான தீர்வாக மூங்கில் உயிரியல் வேலி அமைக்கும் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையம் (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது […]

பசுமைப் பயணத்திற்கு ஐ.நா. பாராட்டு இலங்கைக்கு புதிய காலநிலை நிதி வாயில்

Asia News,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு புதிய சர்வதேச காலநிலை நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டாண்மை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை நடைபெற்ற ஐ.நா. ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக் […]

2030 க்குள் 70% புதுப்பிக்கத்தக்க மின்சாரம் இலங்கை மீண்டும் உறுதி

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தனது உறுதியை இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த அறிவிப்பை சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற 7வது Global Conference on Climate and Sustainable Development Goals (SDG) Synergies மாநாட்டில் உரையாற்றியபோது வெளியிட்டார். அவர் கூறுகையில் காலநிலை […]

மின்சார கட்டணம் குறையுமா? இலங்கைக்கு ADB-யின் ரூ.57 மில்லியன் டொலர் சூரிய மின்சார திட்டம்

இலங்கையில் சூரிய மின்சார பயன்பாட்டை அதிகரித்து மின்சார செலவைக் குறைக்கும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) புதிய நிதியுதவியை அறிவித்துள்ளது. இதன்படி 57.4 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 80.5 மில்லியன் டொலர் மொத்த திட்ட மதிப்பு) பெறுமதியான ஏடிபி சூரிய ஆற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு சொந்தமான இரண்டு மின்சார நிறுவனங்கள் இணைந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சூரிய மின்சார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய […]