September 11, 2026
Breaking News
செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம் செபாஸ்தியன் டெலோகுவை கட்சியில் இருந்து நீக்கப் போவதில்லை: மாதில்த் பனோ திபிலிசி சாலைப் பணியில் ஆயிரம் ஆண்டு பழமையான மண்பாண்டப் பட்டறை கண்டுபிடிப்பு குவைத் குடியிருப்பில் சண்டை புகாரில் 20 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் ஈரான் மீண்டும் ஏவுகணை உற்பத்தியைத் தொடங்கியதாக தகவல் குவைத் உணவகத்தில் 18 வயது இளைஞர் மீது கடும் தாக்குதல் அமீரை அவமதித்தும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியளித்தும் குற்றம்: குவைத் குடிமகனுக்கு 5 ஆண்டு சிறை ஈரானுடன் தொடர்புடைய வலையமைப்புகள் மீது அமெரிக்கா தடை ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகமைக்கு அனுமதி மறுப்பு பீகாரில் வெள்ளம்: 43 லட்சம் பேர் பாதிப்பு பிரிட்டனில் அகதி மேல்முறையீட்டு நிலுவை அதிகரிப்பு வேகம் குறைந்தது அல்ஜீரியாவுடனான உறவு முறிவு தற்காலிகமாக இருக்கும் என ஐக்கிய அரபு அமீரகம் நம்பிக்கை பதிப்புரிமை உத்தரவு மீறல் புகார்: இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ‘ஹோப்’: கொரிய த்ரில்லர் முதல் வேற்றுக்கிரகப் பயணம் வரை ஓமன் தோஃபார் திரைப்பட விழாவில் குவைத் ஆவணப்படத்துக்கு விருது குவைத்தில் பாலஸ்தீனர்களின் குடியிருப்பு அனுமதியைப் பாஸ்போர்ட்டுக்கு மாற்ற 3 மாத அவகாசம்

Tag: Colombo

கர்தினால் சிறில் காமினிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசேட முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போதி தம்ம மானவ வின்சா சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் இரத்தினபுரி போதம்ம தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (15) முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சுரேஷ் சலே மற்றும் திலீப […]

டெங்கு பாதிப்பு 41 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,144 ஆக உயர்ந்துள்ளதுடன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 13ஆம் திகதி வரையில் மட்டும் 7,302 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினசரி நூற்றுக்கணக்கானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். தென்மேற்கு பருவமழையுடன் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் வேகமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது 89 சுகாதார மருத்துவ அதிகாரி […]

அனைவருக்கும் சம அங்கீகாரம் வழங்குவதே அரசின் இலக்கு

எமது அரசாங்கத்தின் முக்கிய இலக்கு இந்த நாட்டில் வாழும் அனைவரும் சமத்துவமாக அங்கீகரிக்கப்பட்டு சம உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதாக கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்ற மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் நாட்டின் அனைத்து மக்களும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் மலையக மக்கள் […]

டிட்வா நிவாரணத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

டிட்வா நிவாரணத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் (Humanitarian Priorities Plan) நிறைவு நிகழ்வு இன்று (11) கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே டிட்வா சூறாவளியால் […]

கொழும்பில் வெசாக் விளக்கு விற்பனை அமோகம்

இலங்கை செய்திகள்வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளில் வேசாக் விளக்குகள் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வீதியோர கடைகள் மற்றும் தற்காலிக சந்தைகளில் வண்ணமயமான விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். குடும்பங்களுடன் வந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிலையங்களை அலங்கரிக்க பல்வேறு வடிவமைப்புகளில் தயாரிக்கப்பட்ட வேசாக் கூடுகளை தேர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக பாரம்பரிய வடிவமைப்புகளுடன் கூடிய உள்ளூர் தயாரிப்புகளுக்கு இந்த ஆண்டு […]

கொழும்பில் சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம் – அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்

கொழும்பு சீதுவை பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் சூட்கேஸிற்குள் மறைக்கப்பட்ட நிலையில் 79 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட சூட்கேஸை திறந்த நிலையில் மூதாட்டியின் சடலம் உள்ளே இருந்தது கண்டறியப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்பட்டிருந்ததுடன் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் […]

பௌத்தலோக வேசாக் குழு உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி செயலாளர்

இந்த ஆண்டுக்கான வேசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள 25வது “பௌத்தலோக வேசாக் வலயம்” தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தலோக வேசாக் குழு பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. மே 30 முதல் ஜூன் 1 வரை பௌத்தலோக மாவத்தையில் நடைபெறவுள்ள இந்த வேசாக் வலயம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் […]

7 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு – சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

இலங்கையில் 7 மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கலுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் அதிகமான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4,617 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கலுத்துறை மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த […]