Tag: Cyber Security
Google Selfie, பயனர்களின் கணக்குப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Google புதிய Selfie Video Sign-in (செல்ஃபி வீடியோ உள்நுழைவு) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய செல்ஃபி வீடியோ ஒன்றைப் பதிவு செய்து கணக்கிற்கான அணுகலை மீட்டெடுக்க அல்லது முக்கியமான பாதுகாப்பு சரிபார்ப்புகளை நிறைவேற்ற முடியும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக அடையாளச் சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த முறை உண்மையான பயனரையே […]
WhatsApp ஹேக், உலகம் முழுவதும் WhatsApp பயனர்களை குறிவைத்து இணைய மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் WhatsApp கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது மிகவும் அவசியம். சில எச்சரிக்கை அறிகுறிகள் உங்கள் கணக்கை யாரோ அனுமதியின்றி அணுக முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டக்கூடும். நீங்கள் கேட்காமல் WhatsApp இலிருந்து OTP (Verification Code) குறுஞ்செய்தி வந்தால் வேறு ஒருவர் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி கணக்கை பதிவு செய்ய முயற்சித்து இருக்கலாம். அந்த OTP […]
Sri Lanka News, போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு கோரி பொதுமக்களுக்கு அனுப்பப்படும் போலியான குறுந்தகவல்கள் (SMS) தொடர்பில் இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகளை இலக்காகக் கொண்டு இணைய மோசடிக்காரர்கள் இந்த புதிய மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள அபராதம் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் பொலிஸாரின் பெயரை பயன்படுத்தி போலி SMS செய்திகள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் மூலம் பயனாளர்களை போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் […]
Sri Lankan News,இலங்கையில் அவசர உணர்வை ஏற்படுத்தி பணத்தை பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனே பணம் செலுத்துங்கள், உங்கள் கணக்கு முடக்கப்படும், OTP-ஐ உடனே பகிருங்கள் போன்ற அவசர அழுத்தங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.Sri Lanka News மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக வங்கி அல்லது அரச நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி […]
ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு போல தோற்றமளிக்கும் வாட்ஸ்அப் செய்திகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடியில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயர் தொலைபேசி எண்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் பயன்படுத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை விபரங்களை புதுப்பிக்க அல்லது சரிபார்க்க வருமாறு போலி அழைப்புகள் அனுப்பப்படுகின்றன. பெறுநர்களின் பெயர் முகவரி மற்றும் அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட […]
இலங்கை ரயில்வே இணையதளம் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் காரணமாக ரயில் அட்டவணை (train schedule) அமைப்பு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (14) பதிவான இந்த சம்பவத்தில் இணையதளத்தின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்ற அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படுவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் அட்டவணை பகுதி உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகும் பயணிகள் எந்த வித இடையூறும் இல்லாமல் பிற தகவல் சேவைகளை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த […]
UK Visa..பிரிட்டனுக்கான Visa மற்றும் ETA விண்ணப்ப உதவி வழங்கும் தனியார் இணையதளத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக சுமார் 100,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் Selfie புகைப்படங்கள் இணையத்தில் வெளிப்படையாக அணுகக்கூடிய நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை முதலில் வெளிப்படுத்தியது தொழில்நுட்ப செய்தி தளம் TechCrunch ஆகும். அறிக்கையின் படி, UK Visa Portal எனும் third-party சேவை Amazon S3 cloud storage bucket ஒன்றை சரியான பாதுகாப்பு […]
உலகளவில் அதிகரித்து வரும் GPS ஜாமிங் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் (MoD) சாலிஸ்பரி அருகே அமைந்துள்ள ஒலி அற்ற விசேட பரிசோதனை அறையில் மேம்பட்ட GPS தடங்கல் மற்றும் எதிர்ப்பு தொழில்நுட்பங்களை சோதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு பதற்ற நிலைகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் கப்பல் இயக்கங்களை பாதிக்க GPS ஜாமிங் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிரான பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நடவடிக்கையாக […]
ஈரான் IRGC-க்கு தொடர்புடையதாக கூறப்படும் ஊடகங்களில் ஹோர்முஸ் கடல்சந்தி வழியாக செல்லும் கடலடிப் இணைய கேபிள்களுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்ற முன்மொழிவு வெளியாகியுள்ளது. உலகளாவிய இணைய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கேபிள்கள் மூலம் தினமும் பெருமளவு தரவு பரிமாற்றம் நடைபெறுவதால் அதிலிருந்து ஈரான் வருவாய் பெற வேண்டும் என அந்த முன்மொழிவு கூறுகிறது. இது நடைமுறைக்கு வந்தால் வளைகுடா நாடுகள் சர்வதேச இணைய சேவைகள், வணிக பரிவர்த்தனைகள் […]