காங்கோவில் புதிய எபோலா பரவல் – 65க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை
ஆப்பிரிக்க நாடான Democratic Republic of the Congoவில் புதிய எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை குறைந்தது 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இடுரி மாகாணத்தின் மொங்க்வாலு மற்றும் ருவாம்பாரா பகுதிகளில் நூற்றுக்கணக்கான சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பரவல் அரிய வகையான “Bundibugyo” எபோலா வைரஸால் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்டை நாடான Ugandaவிலும் தொற்று பரவியிருப்பதால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச […]
