ஈராக்கில் பிரெஞ்சு படைவீரர் உயிரிழப்பு – மக்ரோன் கடும் கண்டனம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஈராகில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு படைவீரர் உயிரிழந்த சம்பவத்தை Emmanuel Macron கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதல் “முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அவர் தெரிவித்தார். சம்பவம் குறித்து முழுமையான ராணுவ விசாரணை மற்றும் பாதுகாப்பு ஆய்வை உடனடியாக நடத்துமாறு அவர் பிரான்ஸ் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். இந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை எப்படி தடுப்பது போன்ற விஷயங்கள் […]
