Tag: Saudi Arabia Tamil News
சவுதி அரேபியா வில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஒரே வாரத்தில் 10,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5,899 பேர் குடியிருப்பு சட்ட மீறல்களுக்காகவும் 3,084 பேர் எல்லைப் பாதுகாப்புச் சட்ட மீறல்களுக்காகவும் 1,742 பேர் தொழிலாளர் சட்ட மீறல்களுக்காகவும் கைது செய்யப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 7,989 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் 14,268 பேர் பயண […]
2026 ஹஜ் பருவத்திற்கான (1447 AH) விசாக்கள் பிப்ரவரி 8 முதல் வழங்கப்படும் என சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. ஹஜ் விவகார அலுவலகங்களுக்கான விரிவான செயல்பாட்டு நாட்காட்டியின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பே சேவைகளின் தயார்நிலையை மேம்படுத்தவும் ஏற்பாடுகளை சீர்படுத்தவும் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது. 2026 ஹஜ் பருவத்திற்கான ஏற்பாடுகள் 2025 ஜூன் 8 (12 து […]
சவுதி அரேபியாவில் வசிப்பிடம், வேலை மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஒரு வாரத்தில் மொத்தம் 19,790 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில், வசிப்பிட சட்டங்களை மீறியவர்கள் 12,252 பேர், சட்டவிரோதமாக எல்லை கடக்க முயன்றவர்கள் 4,384 பேர், தொழிலாளர் விதிமுறைகளை மீறியவர்கள் 3,154 பேர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோதமாக இராச்சியத்திற்குள் நுழைய முயன்ற 1,661 பேரில் 54% எத்தியோப்பியர்கள், 45% யேமன் நாட்டினர், 1% பிற […]
கடந்த வாரம் சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இராச்சியத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுப் பிரச்சாரங்களில் சட்டவிரோத பயணி போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மொத்தம் 1,278 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து பொது ஆணையம் (TGA) மற்றும் பிற அரசு நிறுவனங்களின் இணைந்த சோதனைகளில் உரிமம் இல்லாமல் தனியார் வாகனங்களில் பயணிகளை எடுத்துச் சென்ற 586 விதிமீறல்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாமல் தனியார் வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்ற 692 விதிமீறல்கள் தடுப்புக்குள் கொண்டுவரப்பட்டன. போக்குவரத்து துறையின் […]
சவுதி அரேபியா அரசு பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்கு 500 மீட்டருக்குள் புகையிலை கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்துள்ளது. இதற்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு நகராட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய தீர்மானம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், சட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்தல் மற்றும் இராச்சியம் முழுவதும் பாதுகாப்பான வணிக சூழலை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிகரெட், ஷிஷா மற்றும் இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான புகையிலை பொருட்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை […]
இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த தாய் நாட்டுக்கு திரும்பும் வேளையில் எடுத்து வரக்கூடிய தங்கம் மற்றும் பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ? இலங்கை விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் பரிசோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் எதிர்நோக்கும் பிரதானமான பிரச்சனை சுங்க பிரிவினரின் பரிசோதனை. இந்த பரிசோதனை நடவடிக்கையானது இலங்கை நாட்டிற்குள் வருகின்ற பயணிகள் சட்டவிரோதமான பொருட்களையோ அல்லது சட்டத்திற்கு புறம்பான வகையில் இறக்குமதி தொடர்பான சட்டங்களை மீறும் வகையில் பொருட்களை இலங்கைக்குள் எடுத்து வருபவர்கள் […]
சவூதி அரேபியாவின் போக்குவரத்து துறை (Moroor) வாகன கண்ணாடிகளில் கருமை படிவம் (tinting) தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாகன உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் அத்துடன் வாகனங்கள் உரிமையாளர்களின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தாலும் முழுமையாக கருமை படிந்த கண்ணாடிகளுடன் இருந்தால் அவை கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின்படி வாகனத்தின் மொத்த கண்ணாடி பகுதியின் 30%-க்கு அதிகமாக கருமை படியக் கூடாது மேலும், […]