715 மில்லியன் டொலர் மோசடி
2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ.214.7 பில்லியன்) சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொது நிதி மீதான குழு (COPF) முன் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. பிரதிப் காவல்துறை மா அதிபர் அசங்க குருவிட்ட இந்த தகவல்களை குழுவில் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை இறக்குமதி செய்வதாக போலி ஆவணங்கள் சமர்ப்பித்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக தந்தி வழி பணப் […]
