September 9, 2026
Breaking News
சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை

Tag: Sri Lanka Fishermen

பருத்தித்துறை கடலில் 4 மீனவர்கள் மாயம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்ற பின்னர் அவர்கள் தொடர்பின்றி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் மீனவர் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கடற்படை மீனவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடலின் மோசமான நிலைமை மற்றும் காலநிலை காரணமாக […]

இந்திய கடற்றொழிலாளர்கள் நடவடிக்கை குறித்து இலங்கை கடற்றொழிலாளர்கள் கவலை – யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (7) யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து கடற்றொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களை நேரில் முன்வைத்தார். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் கடல் வளங்கள் […]