வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் புதிய தமிழ் அரசியல் முன்முயற்சி ஆரம்பம்
இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மையப்படுத்தி 1976ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் புதிய சர்வதேச அரசியல் செயல்முறை ஒன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “தமிழ் அரசியல் கட்டமைப்பு முன்முயற்சி” (Tamil Political Framework Initiative) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியல் வரைவு ஆவணத்தை உருவாக்கி அதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சமர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. லண்டனில் […]
