September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை

Tag: Technology

இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட Meta மோடியின் பதிவை கட்டுப்படுத்திய விவகாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி யின் Facebook பதிவொன்று கடந்த ஜூலை மாதம் தவறுதலாக தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்ட விவகாரத்தில் Meta நிறுவனம் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. Meta நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர் ஜோயல் கப்லன் இது மனிதத் தவறு அல்லது திட்டமிட்ட நடவடிக்கை அல்ல என்றும் செயல்பாட்டு பிழை காரணமாக ஏற்பட்ட சம்பவம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Meta அதிகாரிகளை நேரில் அழைத்து […]

ஒக்டோபர் 1 முதல் காகிதமில்லா சுங்கச் சேவை அரசின் டிஜிட்டல் மாற்றம்

Paperless Customs, அரச சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக காகிதமில்லா சுங்கப் பிரகடன (Paperless Customs Declaration Processing System) முறைமை எதிர்வரும் ஒக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள SEMA கட்டிடத்தில் நேற்று (28) நடைபெற்ற டிஜிட்டல் கையொப்பம் (LankaSign) மற்றும் காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்த திட்டம் அரசின் […]

விண்வெளி பயணத்தில் இலங்கைக்கு பெருமை சர்வதேச ShakthiSAT திட்டத்திற்கு இலங்கை மாணவர் தேர்வு

ShakthiSAT Mission, இலங்கையின் இளம் தலைமுறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இலங்கை மாணவர் ஒருவர் சர்வதேச ShakthiSAT விண்வெளி திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். இந்தத் திட்டம் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்துவதோடு செயற்கைக்கோள் வடிவமைப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதுமை சார்ந்த தொழில்நுட்பங்களில் நேரடி அனுபவத்தை […]

கிரிப்டோ சொத்துகளுக்கு புதிய சட்டம் இலங்கை அரசின் முக்கிய நடவடிக்கை

Crypto Rules, மெய்நிகர் சொத்துகள் (Virtual Assets) மற்றும் கிரிப்டோ (Cryptocurrency) சேவை வழங்குநர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கிரிப்டோ பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வெளிநாட்டு தளங்கள் மற்றும் நேரடி (P2P) பரிவர்த்தனைகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இவை இதுவரை நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பிற்கு வெளியே செயல்பட்டு வந்ததால், பணமோசடி, சட்டவிரோத […]

புதுமைக்கு கை கோர்த்த கொழும்புப் பல்கலைக்கழகம்

Innovation Partnership, இலங்கையில் புதுமை, தொழில்முனைவு மற்றும் ஆய்வு முடிவுகளை வர்த்தக ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழு (SLIC) ஆகியவற்றுக்கு இடையில் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்புகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கும் தொழில் உலகிற்கும் கொண்டு செல்லும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள Innovation & Startup Incubator […]

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற முடியாது

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் மனிதர்களின் படைப்பாற்றல் புதுமைத்திறன் மற்றும் தனித்துவமான சிந்தனையை அவை ஒருபோதும் முழுமையாக மாற்ற முடியாது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். கைத்தொழில் அமைச்சும் ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த NVQ-4 சான்றிதழ் வழங்கும் விழாவில் உரையாற்றிய அவர் இலங்கையின் தொழில்முனைவோர் சிறிய உள்நாட்டு சந்தையில் மட்டுப்படாமல் உலகளாவிய மதிப்புச் சங்கிலியுடன் […]

வாட்ஸ்அப்பில் இனி எண் தேவையில்லை புதிய அம்சம் பயனர்களுக்கு பெரிய நிம்மதி

உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp)பயனர்களின் தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் புதிய பயனர் பெயர் (Username) அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய வசதி அறிமுகமானால் இனி புதிய நபர்களுடன் தொடர்புகொள்வதற்கு தொலைபேசி எண்ணை பகிர வேண்டிய அவசியம் இல்லாமல் பயனர் பெயர் மூலமாகவே உரையாடலை தொடங்க முடியும். தற்போது வாட்ஸ்அப்பில்(WhatsApp) ஒருவருடன் உரையாட அவர்களின் மொபைல் எண் அவசியமாக உள்ளது. ஆனால் புதிய மாற்றத்தின் மூலம் ஒவ்வொரு பயனரும் தங்களுக்கென […]