போக்குவரத்து அபராதம் தொடர்பான போலி குறுஞ்செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு கோரி அனுப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்துப் பிரிவினரால் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என்றும் அவற்றுக்கு எவ்வித பதிலும் அளிக்கவோ இணைப்புகளைத் திறக்கவோ கூடாது என்றும் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் உத்தியோகபூர்வ GovPay டிஜிட்டல் கட்டண முறை, […]
