இங்கிலாந்தில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கை
இங்கிலாந்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குறிப்பாக வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை சுரண்டலின் அறிகுறிகளை கவனமாக அடையாளம் காண வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள வழிகாட்டலின்படி சில முதலாளிகள் அல்லது இடைத்தரகர்கள் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, குறைந்த சம்பளம் வழங்குதல், மிரட்டல், கட்டாய இங்கிலாந்தில் வேலை ஆவணங்களை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் நவீன அடிமைத்தனம் அல்லது தொழிலாளர் சுரண்டலாக […]
