September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை

Tag: UK

பிரித்தானியாவில் குடியேற்றம் குறித்து புதிய கருத்துக்கணிப்பு

பிரித்தானியாவில் குடியேற்றம் மற்றும் அகதிகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள போதிலும் சமூகத்தில் தொடர்ந்து மோதல் மற்றும் பிளவை ஏற்படுத்தும் அணுகுமுறையை அனைத்து மக்களும் விரும்பவில்லை என்பதை புதிய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. More in Common அமைப்பின் ஆய்வுகளின்படி குடியேற்றம் தற்போது பிரித்தானிய சமூகத்தில் முக்கியமான கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பிரித்தானியாவில் பிறந்தவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நாட்டின் முக்கிய சமூகப் பிளவுகளில் ஒன்றாக 47 சதவீதமானோர் குறிப்பிடுகின்றனர். அதேவேளை, குடியேற்றம் தொடர்பில் மக்களிடையே […]

லண்டன் மையத்தில் கத்திக்குத்து தாக்குதல் 4 பேர் காயம், பெண் கைது

கத்திக்குத்து தாக்குதல், இங்கிலாந்தின் லண்டன் நகர மையத்தில் உள்ள Covent Garden பகுதியில் இன்று (ஆகஸ்ட் 5) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு ஆண்கள் காயமடைந்துள்ளனர். Metropolitan Police தெரிவித்ததன்படி 34, 39, 42 மற்றும் 52 வயதுடைய நால்வரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக முக்கிய காய சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டனர். சம்பவம் தொடர்பாக 47 வயதுடைய பெண் ஒருவர் தாக்குதல் மற்றும் ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் கத்தரிக்கோல் […]

இங்கிலாந்தில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் குறிப்பாக வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை சுரண்டலின் அறிகுறிகளை கவனமாக அடையாளம் காண வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள வழிகாட்டலின்படி சில முதலாளிகள் அல்லது இடைத்தரகர்கள் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, குறைந்த சம்பளம் வழங்குதல், மிரட்டல், கட்டாய இங்கிலாந்தில் வேலை ஆவணங்களை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலைகள் நவீன அடிமைத்தனம் அல்லது தொழிலாளர் சுரண்டலாக […]

அகதி படகை இயக்கிய ஆப்கான் நபருக்கு 2 ஆண்டு சிறை

UK குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் சென்ற சிறிய படகை ஆங்கிலக் கால்வாய் வழியாக இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான முகம்மது தாஜிக் (Mohammad Tajik) என்பவர் 53 பேரை ஏற்றிச் சென்ற அதிக நெரிசலான சிறிய படகை இயக்கியதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவம் மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் UK குள் சட்டவிரோதமாக […]

தூங்கிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 7 ஆண்டு சிறை

இங்கிலாந்தின் நோர்விச் நகரைச் சேர்ந்த மோன்வார் ஹுசைன் (Monwar Hussain, 29) என்பவருக்கு 2020ஆம் ஆண்டு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை எந்த வகையிலும் அணுகவோ தொடர்புகொள்ளவோ முடியாத வகையில் காலவரையற்ற தடையுத்தரவும் (Indefinite Restraining Order) நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விசாரணையில் வெளியான தகவலின்படி 2020 மார்ச் 13 அன்று பாதிக்கப்பட்ட பெண் நண்பர்களுடன் நோர்விச் நகரில் வெளியே சென்ற பின்னர் ஒரு […]

பிரிட்டனில் அகதி குடும்ப இணைப்பு இடைநிறுத்தம் 16,000 பேருக்கு பாதிப்பு

பிரிட்டன் அகதி குடும்ப இணைப்பு, பிரிட்டனில் அகதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களை சட்டபூர்வமாக அழைத்து வர பயன்படுத்தப்பட்ட Refugee Family Reunion திட்டம் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதால் 16,000 க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக அகதி அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல்களின்படி இந்த இடைநிறுத்தம் காரணமாக சுமார் 9,273 குழந்தைகளும் மற்றும் 5,835 பெண்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இன்னும் போர் மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் […]

பிரிட்டனின் புதிய புகலிடச் சட்டம் ஆபத்தானதா ??

பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய Immigration and Asylum Bill 2026 தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த மசோதாவின்படி மனிதக் கடத்தல் அல்லது நவீன அடிமைத்தனத்திற்கு ஆளானவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதாக தாமதமாக தெரிவித்தால் அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சில சட்டப் பாதுகாப்புகள் மற்றும் உதவிகள் மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்மையான பாதிக்கப்பட்டவர்களே பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக அமைப்புகள் எச்சரிக்கின்றன. மேலும், புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் உட்பட […]

பிரிட்டன் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த புதிய பிரதமர் அனுமதி

UK Bases Iran Strikes, பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் ஈரானுக்கு எதிரான சில அமெரிக்க இராணுவ தாக்குதல்களில் பிரிட்டன் இராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தகவல்களின்படி இந்த அனுமதி அனைத்து தாக்குதல்களுக்கும் அல்ல. பாதுகாப்பு நோக்கத்திற்கான சில குறிப்பிட்ட அமெரிக்க நடவடிக்கைகளுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் ஆண்டி பர்ன்ஹாம் எடுத்த முதல் முக்கிய வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக் கொள்கை முடிவுகளில் […]

பிரிட்டன் – பிரான்ஸ் ஒப்பந்தத்தில் புதிய தகவல்

UK migrant returns, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஒருவரை திருப்பி அனுப்பினால் ஒருவரை சட்டப்பூர்வமாக ஏற்கும் ஒப்பந்தத்தின் முதல் மாதத்தில் எந்தப் புலம்பெயர்ந்தோரும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னரும் சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை அடையும் புலம்பெயர்ந்தோர் வருகை தொடர்ந்து இடம்பெற்றதாகவும் ஆனால் முதல் மாத காலப்பகுதியில் ஒப்பந்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள அனுப்பும் நடவடிக்கைகள் […]

பிரித்தானியாவில் காணாமல் போன இலங்கை தாய்

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான பிரிட்டிஷ் பெண் நிஷிகா சமரதுங்கா தனது இரண்டு இளம் மகன்களான ஐந்து வயது பிளெய்ன் மற்றும் மூன்று வயது நத்தானியேலுடன் பிரித்தானியாவில் காணாமல் போன சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி மார்ச் 29 முதல் அவர் குழந்தைகளுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலராடோ நீதிமன்றத்தின் உத்தரவின்படி குழந்தைகளை அவர்களது அமெரிக்கத் தந்தை பென் பேயரிடம் ஒப்படைக்க வேண்டியிருந்த போதிலும் அதனை நிஷிகா நிறைவேற்றத் தவறியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. […]