டெங்கு மாற்று வைரஸ் நோயாளிகள் அதிகரிப்பு
சுகாதார அமைச்சு தெரிவித்ததாவது டெங்கு மாற்று வைரஸ் காரணமாக நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த டெங்கு மாற்று வைரஸ் புதிய வகை தாக்கம் காரணமாக நோய் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாகவும், பல பகுதிகளில் நோயாளிகள் அதிகமாக பதிவாகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்கள் மற்றும் மக்கள் அடர்த்தி அதிகமான பகுதிகளில் டெங்கு பரவல் தீவிரமடைந்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மழைக்கால சூழ்நிலை மற்றும் நீர் தேங்கும் இடங்கள் […]
