பௌத்தலோக வேசாக் குழு உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி செயலாளர்
இந்த ஆண்டுக்கான வேசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள 25வது “பௌத்தலோக வேசாக் வலயம்” தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தலோக வேசாக் குழு பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது. மே 30 முதல் ஜூன் 1 வரை பௌத்தலோக மாவத்தையில் நடைபெறவுள்ள இந்த வேசாக் வலயம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் […]
