அனைவருக்கும் சம அங்கீகாரம் வழங்குவதே அரசின் இலக்கு
எமது அரசாங்கத்தின் முக்கிய இலக்கு இந்த நாட்டில் வாழும் அனைவரும் சமத்துவமாக அங்கீகரிக்கப்பட்டு சம உரிமைகளுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதாக கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார். கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்ற மலையக கல்வி மன்றத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர் நாட்டின் அனைத்து மக்களும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் மலையக மக்கள் […]
