September 9, 2026
Breaking News
முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் பிரிட்டனில் விமானக் கட்டுப்பாட்டு கோளாறு: 177 விமானங்கள் மீண்டும் ரத்து டல்லாஸில் குடியரசுக் கட்சி மாநாடு: இடைக்காலத் தேர்தலுக்கு டிரம்ப் தீவிரம் கொலம்பியாவில் கடத்தப்பட்ட பிரெஞ்சு படையணி வீரர் தப்பியோட்டம் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: இன்று வெளியாகுமா? திருட்டுக் கதைக்களம் கொண்ட படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் ஜெர்மனியில் மின்கம்பி நாசவேலை சந்தேக நபர் கைது செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கலாம்: ஆய்வாளர் எச்சரிக்கை பாரிஸ் விண்வெளி உச்சி மாநாட்டில் போரின் புதிய பரிமாணம் மாவோ சேதுங் சீனாவின் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு நோர்வே மன்னர் ஹரால்ட் V-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது ஸ்பெயினில் செய்தியாளர்களின் ‘கருப்புப் பட்டியல்’ விவகாரம்: ஊடகச் சுதந்திரம் குறித்து கடும் எதிர்ப்பு “இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா முன்பதிவில் கவனம் ஈர்க்கும் கார்த்தி, சூரி படங்கள் குஜராத்தில் ரீல்ஸ் விவகாரம்: மகளைக் கொன்ற தந்தையும் சகோதரனும் கைது பாரிஸில் செப்டம்பர் 18 முதல் பாரம்பரிய தின நிகழ்வுகள் பிரிட்டனில் விமானக் கட்டுப்பாட்டு கோளாறு: 177 விமானங்கள் மீண்டும் ரத்து டல்லாஸில் குடியரசுக் கட்சி மாநாடு: இடைக்காலத் தேர்தலுக்கு டிரம்ப் தீவிரம் கொலம்பியாவில் கடத்தப்பட்ட பிரெஞ்சு படையணி வீரர் தப்பியோட்டம் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன்: இன்று வெளியாகுமா? திருட்டுக் கதைக்களம் கொண்ட படத்துக்கு இரண்டு தேசிய விருதுகள் ஜெர்மனியில் மின்கம்பி நாசவேலை சந்தேக நபர் கைது செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அழிக்கலாம்: ஆய்வாளர் எச்சரிக்கை பாரிஸ் விண்வெளி உச்சி மாநாட்டில் போரின் புதிய பரிமாணம் மாவோ சேதுங் சீனாவின் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு நோர்வே மன்னர் ஹரால்ட் V-ன் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது ஸ்பெயினில் செய்தியாளர்களின் ‘கருப்புப் பட்டியல்’ விவகாரம்: ஊடகச் சுதந்திரம் குறித்து கடும் எதிர்ப்பு “இசை எனக்குள் அதுவாகவே வந்தது” என நெகிழ்ந்த இளையராஜா

Tag: ஜெர்மனி

ஜெர்மனி – செர்பியா கூட்டுநடவடிக்கை ஆட்கடத்தல் கும்பலுக்கு எதிராக அதிரடி

ஜெர்மனி செர்பியா ஆட்கடத்தல் கும்பல் தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். ஐரோப்பாவுக்குள் புலம்பெயர்ந்தவர்களை சட்டவிரோதமாக அழைத்துச் செல்லும் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் வலையமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பாவுக்கான சட்டவிரோத பயணங்களை ஏற்பாடு செய்து அதற்காக புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் வலையமைப்பு தொடர்பில் ஜெர்மனி மற்றும் செர்பியாவில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். செர்பியா உள்ளிட்ட மேற்கு பால்கன் பகுதிகள் வழியாக மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவை அடையும் பாதைகள் நீண்டகாலமாக […]

ஜெர்மனி லெய்ப்சிக் விமான நிலையத்தில் வெடிகுண்டு ட்ரோன் பரபரப்பு

ஜெர்மனி விமான நிலையத்தில் வெடிகுண்டு, ஜெர்மனியின் லெய்ப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் பாதுகாப்பு அமைப்புகளை அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தெற்கு ஓடுபாதை அருகே வெடிபொருள் பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். வெடிகுண்டின் செயல்பாட்டு பகுதி பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் லெய்ப்சிக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட DHL சரக்கு விமானம் வானில் அடையாளம் காணப்படாத ஒரு பொருளுடன் மோதியதாக தகவல் […]

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மாடுகளில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

மாடுகளில் புதிய வைரஸ் ஒன்று சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஜெர்மனியில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதன் பரவல் மற்றும் தாக்கம் குறித்து பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸ் இதற்கு முன்பு ஐரோப்பாவில் பதிவாகாத புதிய வகை Orthobunyavirus ஆக அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாடுகளில் அதிக காய்ச்சல் வயிற்றுப்போக்கு உணவின் மீதான விருப்பம் குறைதல் மற்றும் பால் உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. பெரும்பாலான கால்நடைகள் 14 […]

ஜெர்மனியை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஜெர்மனியில் வசிக்கும் வெளிநாட்டவர் கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் தங்களது குடியிருப்பு அனுமதி (Residence Permit) தொடர்பான விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று ஜெர்மன் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர். குறிப்பாக, சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டவர்கள் நீண்ட காலத்திற்கு ஜெர்மனியை விட்டு வெளியேறினால், அவர்களது குடியிருப்பு அனுமதி தானாகவே செல்லுபடியாகாததாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஒரு முக்கிய விதிவிலக்கு உள்ளது. முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் அலுவலகத்தின் Ausländerbehörde அனுமதியை பெற்றவர்கள் அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள […]

ஜெர்மனியில் ஆகஸ்ட் 1 முதல் Integration Course (ஒருங்கிணைப்புப் பயிற்சி) கட்டணம் நீக்கம்

ஜெர்மனியில் ஆகஸ்ட் 1 முதல் தகுதியுள்ள புதிய குடியேறிகளுக்கான Integration Course ஒருங்கிணைப்பு பாடநெறி மீண்டும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக நிதிச் செலவுகளை குறைக்கும் நோக்கில் பலருக்கான இலவச Integration Course சேர்க்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிரந்தரமாக ஜெர்மனியில் தங்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து கட்டணமின்றி இந்தப் பாடநெறியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது. […]

ஜெர்மனி மனித உரிமை விசா வழக்குகள் தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு

மனித உரிமை விசா வழக்குகள், ஜெர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஆப்கானிஸ்தான் மனித உரிமை அடிப்படையிலான விசா மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களில் இடம்பெற்றுள்ள விண்ணப்பங்களை ஒரே முடிவின் மூலம் ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஒவ்வொரு விண்ணப்பதாரரின் சூழ்நிலையும் தனித்தனியாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு, 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “Human Rights List” திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் குடியேற அனுமதி பெற்றிருந்த ஒரு ஆப்கான் குடும்பம் தாக்கல் செய்த […]

ஜெர்மனி விமான நிலையத்தில் நாடுகடத்தல் நிலையம் அமைக்க ஒப்புதல்

ஜெர்மனி நாடுகடத்தல், ஜெர்மனியின் மியூனிக் சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக பிரத்யேக நாடுகடத்தல் முனையம் (Deportation Terminal) ஒன்றை அமைக்க விமான நிலைய மேற்பார்வை சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மனித உரிமை அமைப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தரப்புகளின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்படுகிறது. இந்த புதிய கட்டிடம் ஜெர்மன் கூட்டாட்சி பொலிஸாரின் (Federal Police) பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகம் கட்டிடத்தை நிர்மாணித்து பின்னர் கூட்டாட்சி அரசுக்கு […]

ஜெர்மனியில் ஜூலை 1 முதல் வாகன ஓட்டிகளுக்கு கட்டாய விதிமுறைகள்

ஜெர்மனி யில் 2026 ஜூலை 1 முதல் வாகன ஓட்டிகள் மற்றும் புதிய கார் வாங்குபவர்களை பாதிக்கும் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. புதியதாக பதிவு செய்யப்படும் கார்களில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன. குறிப்பாக பாதசாரிகள் மற்றும் சைக்கிள் பயணிகளை கண்டறிந்து தானாகவே பிரேக் செயல்படுத்தும் அவசர பிரேக்கிங் அமைப்பு (Emergency Braking System) ஓட்டுநரின் கவனச்சிதறலை எச்சரிக்கும் அமைப்பு (Driver Distraction Warning) மேம்பட்ட பாதசாரி பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் Lane Keeping […]

ஜெர்மனியில் நாடு முழுவதும் ரயில் வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறும் ரயில் வேலைநிறுத்தம் காரணமாக Deutsche Bahn (DB) நிறுவனத்தின் நீண்ட தூர ICE மற்றும் IC ரயில் சேவைகளில் சுமார் 80% வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வேலைநிறுத்தத்தை GDL எனப்படும் ரயில் ஓட்டுநர் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த ஜெர்மனியில் வேலைநிறுத்தம் காரணமாக ஜெர்மனியின் பல மாநிலங்களில் பிராந்திய ரயில் சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வேலை கல்வி மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக சிரமத்தை […]

ஜெர்மனியில் காலாவதியான இலங்கை பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி?

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் காலாவதியான அல்லது காலாவதியாகும் இலங்கை பாஸ்போர்ட்டை புதுப்பிக்க இலங்கை தூதரகம் – ஜெர்மனி மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறை நேர்முக சந்திப்பு (Appointment) அடிப்படையில் நடைபெறுகிறது. பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணங்கள் புதிய இலங்கை பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் – €140, 16 வயதிற்கு குறைவான சிறார்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம் – €114.00 முதலில் நேரம் முன்பதிவு செய்ய வேண்டும் (Online Appointment) click here பின்னர் உங்களுடைய appointment செய்த நாளில் […]