September 18, 2026
Breaking News
இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் நஜிப் வீட்டுக் காவலில் இருப்பது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தாது: அன்வார் இலங்கை அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் விதி இன்று நள்ளிரவு முதல் அமல் வீரமணி போக்சோ வழக்கில் குறைந்தது 9 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் சங்ககிரி மீன் கடையில் 24 நீர் காகங்கள் பறிமுதல்; இளைஞர் கைது டிரினிடாட் மற்றும் டொபாகோவில் ஆறு மாத அவசரநிலை முடிவு ஜே.ஆர். ஜெயவர்தனவின் 17 ஆண்டு புரட்சி இலங்கையை மாற்றியது: ரணில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 47ஆம் ஆண்டு விழாவில் தலைமுறைகளை இணைத்த ‘ஸ்கைலைன் ஸ்டோரிஸ்’ கொழும்பு துறைமுகத்தில் கடலில் விழுந்த வழிகாட்டி மீட்பு வீரமணி போக்சோ வழக்கு: குறைந்தது 9 சிறுமிகள் தொடர்பான விசாரணை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ அறிமுக வீடியோ வெளியானது நஜிப் வீட்டுக்காவல் விவகாரம்: டிஏபி நாளை முடிவு சவுதியில் மரண தண்டனை என தகவல்: மகனை மீட்க தாயார் கோரிக்கை செங்கல்பட்டில் மாமியார் கொலை: மருமகள் கைது 9 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: தொழிலதிபர் வீரமணி வழக்கில் அதிர்ச்சி தகவல்கள் நஜிப் வீட்டுக் காவலில் இருப்பது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையை பலவீனப்படுத்தாது: அன்வார்

Category: USA News

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை சுட்டு அழிக்க அமெரிக்க படைக்கு அனுமதி

ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை சுட்டு அழிக்க அமெரிக்க படைக்கு அனுமதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸ் பகுதியில் கடல்சார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானிய சிறிய படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கடல் வழிச்சாலையில் குண்டுகள் (மைன்கள்) அமைக்கும் எந்த படகையும் தயக்கம் இல்லாமல் “சுட்டு அழிக்க” வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. ட்ரம்ப் வெளியிட்ட இந்த உத்தரவு உலகின் […]

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா-டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா, பதட்டம் உச்சம் ஓமான் வளைகுடா பகுதியில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை தெரிவித்துள்ளார். இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்த கடற்படை தடை (naval blockade) முறையை மீற முயன்றதாக கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படையின் USS Spruance என்ற போர்க்கப்பல் அந்த கப்பலை நிறுத்த எச்சரித்தபோதும் அது கட்டளையை பின்பற்றவில்லை. இதையடுத்து கப்பலின் எஞ்சின் அறையை தாக்கி செயலிழக்கச் செய்து பின்னர் அமெரிக்க மெரைன்கள் […]

அமெரிக்கா-ஈரான் பதற்றம், கடற்படை தடையை மீறும் கப்பல்கள் அழிக்கப்படும்

டொனால்ட் டிரம்ப் – ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடற்படை தடை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா விதித்த கடற்படை தடையை (naval blockade) மீற முயலும் எந்த ஈரான் கப்பல்களும் உடனடியாக அழிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) அறிவிப்பின்படி ஈரான் துறைமுகங்களுக்கு வரும் மற்றும் வெளியேறும் அனைத்து கப்பல்களும் இந்த தடையின் கீழ் வரும். […]

அமெரிக்கா – ஈரான் சமாதான பேச்சுவார்த்தை தோல்வி

அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளது. சுமார் 21 மணி நேரம் நீண்ட இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் அணு ஆயுத திட்டம் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் கடும் கருத்து வேறுபாட்டில் இருந்தன. அமெரிக்க […]

அமெரிக்காவில் ஈரான் ஜெனரல் காசிம் சுலைமானியின் உறவினர்கள் கைது

அமெரிக்கா – ஈரான் பதற்றம், சுலைமானியின் உறவினர்கள் கைது விவகாரம். அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் (Qassem Soleimani) அண்ணி மகள் மற்றும் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அவர்கள் இவ்விருவரின் நிரந்தர குடியுரிமை (Green Card) ரத்து செய்யப்பட்டதாகவும் தற்போது அவர்கள் குடியேற்ற அமலாக்கத்துறை (ICE) காவலில் உள்ளதாகவும் தெரிவித்தார். அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டுப்படி குறித்த பெண்கள் சமூக […]

புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தை மீட்டெடுக்க நீதிபதி உத்தரவு.

பாஸ்டனில் உள்ள கூட்டாட்சி நீதிபதி அலிசன் பர்ரோஸ், அமெரிக்காவில் பைடன் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட CBP One திட்டத்தின் மூலம் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் சட்டப்பூர்வ அந்தஸ்தை டிரம்ப் நிர்வாகம் மீட்டெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நீதிபதி பர்ரோஸ் தெரிவித்தபடி அரசு இவர்களின் மனிதாபிமானப் பரோல் மற்றும் வேலை செய்யும் அங்கீகாரத்தை ரத்து செய்தது சட்டவிரோதமாகும். ஏப்ரல் 2025-ல் சுமார் 900,000 புலம்பெயர்ந்தோருக்கு அனுப்பப்பட்ட அறிவிப்புகளில், “அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என குறிப்பிடப்பட்டிருந்தது. CBP One […]

அமெரிக்கா விரைவில் ஈரானில் இருந்து விலகும் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் – டிரம்ப்

ஈரான் போர் நிறுத்தம் – தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் – டிரம்ப். அமெரிக்கா ஈரானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து மிக விரைவாக விலகலாம் ஆனால் தேவையானால் மீண்டும் குறிவைத்த தாக்குதல்களுக்கு திரும்ப தயாராக இருப்பதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸுக்கு வழங்கிய பேட்டியில் அவர் போர் நீண்ட காலம் தொடர வேண்டாம் என்பதில் அமெரிக்க மக்களிடையே அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் கூறினார். மேலும் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியை […]

ஈரான் போர் முடிவடைந்ததும் பலமான கட்டுப்பாடுகள் தேவை.

ஈரான் போர் – பலமான கட்டுப்பாடுகள் தேவை, அமெரிக்காவிடம் வளைகுடா நாடுகள் வலியுறுத்தல். மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு வெறும் போர்நிறுத்தம் மட்டும் போதாது ஈரானின் இராணுவ மற்றும் தாக்குதல் திறன்களை நிரந்தரமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் வேண்டும் என்று வளைகுடா அரபு நாடுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஏவுகணைகள் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க […]

இரான் போர் தொடர்பில் அமெரிக்க விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து விதித்த கட்டுப்பாடுகள்

மத்திய கிழக்கு மோதல், அமெரிக்க விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து விதித்த கட்டுப்பாடுகள் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இரான் தொடர்பான போர் சூழ்நிலையில் அமெரிக்க இராணுவ மற்றும் அரச விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு வந்த பல கோரிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து அரசு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அரசின் அறிக்கையின் படி மூன்று கோரிக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பராமரிப்பு (maintenance) விமானப் பயணம் மற்றும் இரண்டு போக்குவரத்து விமானப் பயணங்கள் ஆகும். ஆனால் […]

ஈரான் – யூ.எஸ் & இஸ்ரேல் போர் முடிவுக்கு முன்மொழிவுகளை பரிசீலிக்க தயாராக உள்ளது

போர் நிறுத்தம் மீள் பரிசீலிக்க தயார் – ஈரான் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஹ்சி, யூ.எஸ் மற்றும் இஸ்ரேல் நடக்கும் போரை முடிக்கும் நோக்கில் எந்த முன்மொழிவையும் ஈரான் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்தக் கருத்து சுற்றியுள்ள நாடுகள் மேற்கொண்ட நடுவரும் முயற்சிகளின் போது கூறப்பட்டது. இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படாத நிலையில் போரை நிறுத்தும் முன்மொழிவுகளை ஈரான் கவனத்தில் எடுக்கக் தயாராக இருக்கிறது என்று கூறினார். மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக […]