நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (26) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (27) காலை 8 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இது செல்லுபடியாகும்.
அதற்கமைய கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நிலதண்டாஹின்ன மற்றும் மத்துரட ஆகிய பிரதேசங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை செல்லுபடியாகும்.
இதேவேளை, மேலும் 7 மாவட்டங்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களுக்கு விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
எச்சரிக்கை மட்டம் 2 – அவதானத்துடன் இருக்கவும் (Amber)
- பதுளை மாவட்டம்:
📍ஹல்துமுல்ல பசறை
- களுத்துறை மாவட்டம்:
📍வலல்லாவிட்ட புளத்சிங்கள இங்கிரிய
- மாத்தறை மாவட்டம்:
📍பிட்டபெத்தர கொட்டபொல
- நுவரெலியா மாவட்டம்:
📍நுவரெலியா
- கண்டி மாவட்டம்:
📍யட்டிநுவர பாதஹேவாஹெட்ட கங்கவட்ட கோறளை
- கேகாலை மாவட்டம்:
📍மாவனெல்லை
- இரத்தினபுரி மாவட்டம்:
📍கொலன்ன எலபத்த இரத்தினபுரி அயகம பலாங்கொடை கலவானை இம்புல்பே கஹவத்தை நிவித்திகலை
எச்சரிக்கை மட்டம் 1 – விழிப்புடன் இருக்கவும் (மஞ்சள்)
- பதுளை மாவட்டம்:
📍பண்டாரவளை
- ஹப்புத்தளை
📍எல்லை
📍ஹாலியெல
📍லுணுகலை பதுளை
- கொழும்பு மாவட்டம்:
📍பாதுக்கை
- காலி மாவட்டம்:
📍நாகொட
- அம்பாந்தோட்டை மாவட்டம்:
📍கட்டுவன
- களுத்துறை மாவட்டம்:
📍மத்துகம ஹொரணை
- கண்டி மாவட்டம்:
📍உடுநுவர
📍உடபலாத்த
📍தும்பனை
📍கங்கையிஹல கோறளை
📍பஸ்பாகே கோறளை
📍பாததும்பர
📍பன்வில
தொழுவ
📍மெததும்பர
📍மினிப்பே
- கேகாலை மாவட்டம்:
📍ரம்புக்கனை
📍ருவன்வெல்ல
📍தெரணியகலை
யட்டியாந்தோட்டை
📍கலிகமுவ
📍அரநாயக்க
📍கேகாலை
📍வரகாபொல
- குருநாகல் மாவட்டம்:
📍ரிதிகம
📍மாவத்தகம
📍மல்லவப்பிட்டிய
- மாத்தளை மாவட்டம்:
📍நாவுல
📍யட்டவத்தை
📍ரத்தோட்டை
📍அம்பகங்க கோறளை
📍 உக்குவளை
- மாத்தறை மாவட்டம்:
📍பஸ்கொட
- நுவரெலியா மாவட்டம்:
📍அம்பகமுவ கொத்மலை
- இரத்தினபுரி மாவட்டம்:
📍எம்பிலிப்பிட்டிய
📍ஓப்பநாயக்க
📍வெலிகெபொல
📍கிரியெல்ல





Leave a Reply