September 8, 2026
Breaking News
சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை

Tag: அகதிகள்

ஜெர்மனியில் ஆகஸ்ட் 1 முதல் Integration Course (ஒருங்கிணைப்புப் பயிற்சி) கட்டணம் நீக்கம்

ஜெர்மனியில் ஆகஸ்ட் 1 முதல் தகுதியுள்ள புதிய குடியேறிகளுக்கான Integration Course ஒருங்கிணைப்பு பாடநெறி மீண்டும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. முன்னதாக நிதிச் செலவுகளை குறைக்கும் நோக்கில் பலருக்கான இலவச Integration Course சேர்க்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிரந்தரமாக ஜெர்மனியில் தங்கும் வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து கட்டணமின்றி இந்தப் பாடநெறியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட உள்ளது. […]

ஸ்பெயின் பெரிய அளவிலான நாடு கடத்தல் திட்டம்

Migrant Return, ஸ்பெயினின் கனாரி தீவுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய புகலிடம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் பெரியளவிலான புகலிடக் கோரிக்கையாளர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மனித உரிமைகள் மற்றும் நடைமுறை அமலாக்கம் தொடர்பாக புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. தகவல்களின்படி குறைந்த அளவிலான புகலிட அங்கீகார விகிதம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த சிலர் விரைவுபடுத்தப்பட்ட எல்லை நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு அவர்களை மீண்டும் தாய்நாடு அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கு அனுப்பும் […]

ஜெர்மனி விமான நிலையத்தில் நாடுகடத்தல் நிலையம் அமைக்க ஒப்புதல்

ஜெர்மனி நாடுகடத்தல், ஜெர்மனியின் மியூனிக் சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக பிரத்யேக நாடுகடத்தல் முனையம் (Deportation Terminal) ஒன்றை அமைக்க விமான நிலைய மேற்பார்வை சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மனித உரிமை அமைப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தரப்புகளின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்படுகிறது. இந்த புதிய கட்டிடம் ஜெர்மன் கூட்டாட்சி பொலிஸாரின் (Federal Police) பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகம் கட்டிடத்தை நிர்மாணித்து பின்னர் கூட்டாட்சி அரசுக்கு […]

பின்லாந்தில் ஈரானியர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கைகள் மீண்டும் பரிசீலனைக்கு

பின்லாந்து ஈரானியர்களின் புகலிடக் கோரிக்கை, பின்லாந்து குடிவரவு சேவை (Migri) ஈரானியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சர்வதேச பாதுகாப்பு (புகலிட) விண்ணப்பங்களின் பரிசீலனையை 2026 ஜூலை 1 முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஈரானின் பாதுகாப்பு நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களால் 2026 பிப்ரவரி மாதம் சில விண்ணப்பங்களின் முடிவெடுக்கும் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த காலத்தில் பாதுகாப்பு நிலைமை குறித்த மேலதிக தகவல்கள் தேவைப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது ஈரானின் பாதுகாப்பு மனித உரிமைகள் மற்றும் அரசியல் சூழல் தொடர்பான […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிமுறைகள், அகதி கோருநர்களுக்கு என்ன மாற்றங்கள்?

புதிய CEAS அகதி விதிமுறைகள்ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய Common European Asylum System (CEAS) எனப்படும் அகதி மற்றும் குடியேற்றச் சட்டத் தொகுப்பு 2026 ஜூன் 12 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய அமைப்பு அகதி விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பது எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் உறுப்புநாடுகளுக்கிடையிலான பொறுப்புப் பகிர்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதிகளின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புற […]

இத்தாலியில் நலத்திட்ட உதவிக்கு 10 ஆண்டு வசிப்பு நிபந்தனை..

இத்தாலி சமூக நலத்திட்டம் 10 ஆண்டுகள் நிரூபிக்க வேண்டும் இத்தாலியில் சமூக நலத்திட்ட உதவிகளைப் பெற 10 ஆண்டுகள் சட்டபூர்வமாக வசித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை வெளிநாட்டவர்களுக்கு எதிரான மறைமுக பாகுபாடு என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் (CJEU) தீர்ப்பளித்துள்ளது. குறிப்பாக அகதி பாதுகாப்பு அல்லது சர்வதேச பாதுகாப்பு பெற்றவர்களுக்கு இந்த நிபந்தனை சம உரிமையை மீறுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இத்தாலியில் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தும் 10 ஆண்டு வசிப்பு நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை […]

பிரான்சில் அகதி முகாம்களுக்கு தீர்வு காண புதிய பாரிஸ் மேயர் உறுதி

பிரான்சில் அகதி முகாம் தொடர்பாக புதிய பாரிஸ் மேயர் நற்செய்தி. பிரான்சின் புதிய பாரிஸ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Emmanuel Grégoire பாரிஸ் நகரின் தெருக்களில் உருவாகி வரும் அகதி முகாம்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். குறிப்பாக Gare du Nord ரயில் நிலையம் அருகிலுள்ள மெட்ரோ பாதையின் கீழ் அமைந்துள்ள முகாமில் தற்போது சுமார் 800க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முகாம்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு […]

ஐரோப்பிய ஒன்றியத்தில் 2025ல் குடியேறிகள் எண்ணிக்கை வரலாற்று உச்சம்

2025ல் குடியேறிகள் எண்ணிக்கை வரலாற்று உச்சம் – ஐரோப்பிய ஒன்றியம் 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) முழுவதும் வாழும் குடியேறிகளின் எண்ணிக்கை வரலாற்றிலேயே அதிகபட்சமாக உயர்ந்து சுமார் 64.2 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது. இது 2024 ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 2.1 மில்லியன் அதிகரிப்பு என்பதையும், 2010ஆம் ஆண்டில் இருந்த 40 மில்லியன் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெரிய வளர்ச்சியையும் காட்டுகிறது. இந்த வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளுக்கிடையே சமமாக இல்லாமல் காணப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி அதிகபட்ச […]

சுவிட்சர்லாந்தில் சிரிய அகதிகள் மீண்டும் நாடு திருப்பப்படலாம்

சுவிட்சர்லாந்து – சிரியா நாட்டு அகதிகளை திருப்பி அனுப்ப திட்டம். சுவிட்சர்லாந்து அரசு, சிரியாவிலிருந்து வந்த அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடைமுறையை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில் Bashar al-Assad ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவின் நிலைமை தெளிவாக இல்லாத காரணத்தால் அகதி விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது நிலைமைகளை ஆய்வு செய்த பிறகு மே 1 முதல் மீண்டும் ஒவ்வொரு விண்ணப்பமும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்படும் என்று […]

2026ல் ஐரோப்பாவிற்கு குடியேற முயன்றவர்களில் 990 பேர் கடல் பயணத்தில் மரணம்.

ஐரோப்பிய குடியேற்றம் – 990 பேர் கடல் பயணத்தில் மரணம். 2026ஆம் ஆண்டில் ஐரோப்பாவை அடைய முயன்ற குடியேற்றம் செய்பவர்கள் பலர் மெடிடெரேனியன் (Mediterranean) கடல் வழியாக பயணம் செய்யும் போது உயிரிழந்துள்ளனர். ஐ.நா. குடியேற்ற அமைப்பான IOM (International Organization for Migration) வெளியிட்ட தகவலின்படி 2026 தொடக்கம் முதல் தற்போது வரை சுமார் 990 பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். இது 2014க்குப் பிறகு ஆண்டின் ஆரம்பத்தில் பதிவான மிக அதிக மரண […]