September 10, 2026
Breaking News
ஜெர்மனியில் புதுமுகங்களை ஆச்சரியப்படுத்தும் 9 பழங்கள் மற்றும் காய்கறிகள் பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன் ஜெர்மனியில் புதுமுகங்களை ஆச்சரியப்படுத்தும் 9 பழங்கள் மற்றும் காய்கறிகள் பாரிஸ் பள்ளி பிந்தைய பராமரிப்பு விவகாரம்: ஹிடால்கோ, கிரெக்வார் மீது விசாரணை செளட்டா நுழைவு அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்த ஸ்பெயின் உளவுத்துறை மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நலமாக இருப்பதாக பில்லி ஜோயல் தகவல் கிரியேல் Usimages புகைப்பட விழாவுக்கான நகராட்சி நிதி நிறுத்தம் 2026-ல் Visa Premier அட்டையின் சலுகைகள் மற்றும் காப்பீட்டு வரம்புகள் மார்செய் சூரிய சந்தையில் பயங்கர தீ: திட்டமிட்ட தீவைப்பு கோணம் விசாரணையில் பாரிஸில் சனிக்கிழமை மேடையேறும் செலின் டியான் குவைத்தில் சட்டவிரோத குழந்தை வேலை குறித்து புகார் அளிக்க புதிய மின்னணு சேவை கிம் ஜோங் உன்னுக்கு இளைய குழந்தை இருக்கலாம்: தென் கொரிய உளவுத்துறை தகவல் புடாபெஸ்டில் தொடங்கும் உலக தடகளத்தின் புதிய சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸில் எரிபொருள் செலவு குறித்து 74% பேர் கவலை: ஆய்வு இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜெனிபர் லாரன்ஸ்: ஆச்சரியமான பயனர் பெயர் பாரிஸ் கச்சேரிக்கு முன் குழந்தைகள் குறித்து செலின் டியோன் உருக்கம் ஐரோப்பிய விண்வெளித் துறைக்கு புதிய இலக்குகளை அறிவித்த மக்ரோன்

Tag: Jaffna News

அருச்சுனா எம்.பி.க்கு எதிரான வழக்கு ஜூன் 19ஆம் திகதி முக்கிய கட்டளை

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிக்கு முக்கிய கட்டளைக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளது. தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியரைப் பற்றிய அவதூறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாகக் கூறி நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மேலும் சில வைத்தியர்கள் தனியார் ஊடகம் மற்றும் சில வலையொளி […]

தையிட்டி விகாரைக்கு சென்ற தமிழ் இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தின் தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றிருந்த இரு தமிழ் இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் விகாரைக்கு அருகாமையில் காணி உரிமையாளர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாகக் கூறி அப்பகுதிக்குள் சென்றதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் அவர்களிடம் […]

பருத்தித்துறை கடலில் 4 மீனவர்கள் மாயம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்ற பின்னர் அவர்கள் தொடர்பின்றி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் மற்றும் மீனவர் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கடற்படை மீனவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடலின் மோசமான நிலைமை மற்றும் காலநிலை காரணமாக […]

சட்டம் பெளத்த மதத்திற்கு அடிபணிய கூடாது – யாழில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மதத்தின் பெயரில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் உள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த […]

யாழில் காணி விடுவிப்பு விவகாரம் – இராணுவத்தினர் சாதகமான பதில் அளிக்கவில்லை

யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இராணுவத்தினர் எந்தவிதமான சாதகமான பதிலும் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் செயலகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மக்கள் எதிர்பார்த்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு சில விடயங்கள் “பரிசீலிப்போம்” என தள்ளிப்போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை கூட்டத்திற்குப் பின்னர் கடற்தொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியது […]

பலாலி பொலிஸார் பொய் வழக்கு தாக்கல் செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான விவகாரத்தில் பலாலி பொலிஸார் தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பலாலி பொலிஸார் தமக்கு எதிராக “பொய் வழக்கு” தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டத்தை குழப்பும் வகையில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். பின்னர் போக்குவரத்து மற்றும் […]

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கு – கழுத்து நெரித்தே படுகொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் கழுத்து நெரித்தே கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கடந்த மார்ச் 18ஆம் திகதி காணாமல் போன நிலையில் இருந்த விரிவுரையாளரின் சடலம் பின்னர் தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் அவரது மகளும் மருமகனும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு நேற்று யாழ்ப்பாண […]

இந்திய கடற்றொழிலாளர்கள் நடவடிக்கை குறித்து இலங்கை கடற்றொழிலாளர்கள் கவலை – யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (7) யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வளத்திணைக்கள உதவி பணிப்பாளரை சந்தித்து கடற்றொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களை நேரில் முன்வைத்தார். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் கடல் வளங்கள் […]