September 9, 2026
Breaking News
சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை

Tag: Justice For Victims

கர்தினாலுக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முழு ஆதரவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டும் நோக்கில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தனது ஏகோபித்த மற்றும் முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது. கர்தினாலும் ஏனைய அருட்தந்தைகளும் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறான மற்றும் தவறான தகவல்களை வன்மையாகக் கண்டித்துள்ள பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி கர்தினால் தனது பதவிக்காலத்தை நீடிக்க முயற்சிப்பதாக […]

சட்டம் பெளத்த மதத்திற்கு அடிபணிய கூடாது – யாழில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயப் பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மதத்தின் பெயரில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் உள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த […]