September 8, 2026
Breaking News
ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை: தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் பெர்கோ முதுகுத் துணை மெத்தை 989.40 யூரோ விலையில் Cergy குடியிருப்பில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 31 வயது நபர் மீது குற்றச்சாட்டு மருத்துவப் பரிசோதனைக்காக டேவிஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகிய ஆர்தர் ஃபில்ஸ் காசிமிரை உருவாக்கிய கலைஞர் Yves Brunier 85 வயதில் மறைவு வெனிஸ் திரைப்பட விழாவில் எலான் மஸ்க் ஆவணப்படத்தின் முதல் டீசர் வெளியீடு உலக மாணவர்களின் கல்வித் திறன் சரிவு: பிசா தரவுகள் வெளியிட்ட நிலவரம் இளவரசர் ஜோர்ஜ் ஈட்டன் கல்லூரியில் முதல் நாள் ரஷ்யா–வட கொரியா இடையே முதல் சாலைப் பாலம் திறப்பு குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம்

Tag: Land Rights

இராணுவ விவசாயம் குறித்து புதிய சர்ச்சை

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் வலி.வடக்கில் 1,661 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான இழப்பீடு காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயம் இராணுவத்தின் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமே என கூறியிருந்தார். எனினும் அந்தக் கூற்றை நிராகரித்துள்ள வலி.வடக்கு மக்கள் தங்களது […]

மருதங்கேணியில் 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு முயற்சி

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பகுதியில் தனியாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 25 ஏக்கர் காணியை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மக்களின் காணிகளை அபகரிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மக்களின் காணிகள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட […]

சட்டவிரோத உப்பள நிர்மாணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி மேற்கொள்ளப்பட்டு வரும் உப்பள நிர்மாணப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரியுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஜூன் 29ஆம் திகதி மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விசேட […]

36 ஆண்டுகளாக மீள்குடியேற காத்திருக்கும் வலி.வடக்கு மக்கள்

வலி.வடக்கு மக்களின் கட்டாய இடம்பெயர்வுக்கு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தங்களது சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று (15) யாழ்ப்பாணத்தில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெயர்வின் பின்னர் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களில் […]

மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அபிவிருத்தியா? பூநகரி கிராஞ்சியில் மாபெரும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி மற்றும் பாலாவி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும் பூர்வீக நிலங்களையும் பாதிக்கும் அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் மக்கள் போராட்டமும் முன்னெடுத்துள்ளனர். ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வேரவில் […]