September 9, 2026
Breaking News
ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் இனவாத சர்ச்சையாக மாறிய முதலீட்டு விவகாரம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சுக்கு எதிர்ப்பு: செப்டம்பர் 12ல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் விஜயின் உடல்மொழிக்கு திருமாவளவன் கடும் கண்டனம் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பா? ஓமர் அப்துல்லா முழு வந்தே மாதரம் பாடலுக்கு எழுந்து நின்ற விவகாரம்: காங்கிரஸ் எதிர்ப்பு, பாஜக கண்டனம் 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம்: ஆயுஷ் சிங்கின் ஏ.ஐ. பயணம் ஹார்முஸ் நீர்ச்சந்தி முடக்கத்துக்கு மாற்று வழிகளில் சமாளிக்கும் உலகம் திருமணம் குறித்து திவ்யா ஸ்பந்தனா: “அப்படிப்பட்ட நபர் இன்னும் அமையவில்லை” 245 மில்லியன் டாலர் பிட்காயின் திருட்டு: சிங்கப்பூர் இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் வரலாறு படைத்த இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவர் மேரி பூனன் லூக்கோஸ் மதுரையில் பள்ளி மாணவன் மரணம்: கொலை வழக்காகப் பதிவு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் 22 வயதில் உயிரிழந்த மிஸ் ஆஸ்திரியா லூசியா சிசிச் தென் கொரிய கேமிங் அதிபர் முன்னாள் மனைவிக்கு ரூ.1.5 பில்லியன் டாலர் வழங்க உத்தரவு ஸ்டேட் டி பிரான்ஸ் விழாவுக்கு கடைசி இலவச இடங்கள்: காத்திருப்போருக்கு வாய்ப்பு சீனாவின் AI வளர்ச்சிக்கு அமெரிக்க மாடல் சுரண்டல் அடிப்படை என அமெரிக்கா குற்றச்சாட்டு

Tag: Nalinda Jayatissa

சர்க்கரை பானங்களுக்கு புதிய நிற எச்சரிக்கை இனி வாங்கும் முன் இதை கட்டாயம் பாருங்கள்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை கலந்த பானங்களுக்கான நிற லேபிள் (Colour Code) விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் ஒரு பானத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை ஒரே பார்வையில் அறிந்து ஆரோக்கியமான முடிவை எடுக்க உதவும் வகையில் புதிய திருத்தங்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் 1980 ஆம் ஆண்டின் உணவுச் சட்டத்தின் கீழ் இந்த புதிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக சர்க்கரை கொண்ட திரவ உணவுப் […]

விசாரணை அதிகாரிகளை சந்தேகநபர்கள் தீர்மானிக்க முடியாது

குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேகநபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது என்றும் அனைத்து விசாரணைகளும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக சுயாதீனமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்டோர் 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். விசாரணைகளின் உள்தகவல்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு வெளியிடப்படாவிட்டாலும் […]

சலே குற்றமற்றவர் என்றால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் நளிந்த ஜயதிஸ்ஸ

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே எந்தவொரு குற்றத்திலும் தொடர்பில்லாதவராக இருந்தால் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சலே கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் பெப்ரவரி மாதம் முதல் தடுப்புக்காவலில் இருந்தபோதும் எந்த எதிர்ப்பும் எழாத நிலையில் முன்னாள் ஜனாதிபதி […]

மாலைதீவில் நடைபெறும் 21ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாலைத்தீவில் நடைபெறும் 21ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று (12) மாலைத்தீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மே 11ஆம் திகதி தொடங்கிய இந்த முக்கிய மாநாடு மே 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசிய பிராந்தியத்தின் ஊடகம், ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தகவல் பரிமாற்ற துறைகளின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடும் முக்கிய மேடையாக இந்த மாநாடு கருதப்படுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கொள்கை […]