இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை எதிர்பார்ப்பு
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் உருவாகியுள்ள கீழ்மட்ட வளிமண்டல குழப்பம் அடுத்த 48 மணிநேரங்களில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை […]
