E20 பெட்ரோல் சர்ச்சையால் இந்தியாவில் கொந்தளிப்பு நாடு முழுவதும் எதிர்ப்பு தீவிரம்
இந்தியாவில் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எரிபொருள் செயல்திறன் குறைவு, வாகனங்களின் மைலேஜ் பாதிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்திய அரசு கடந்த ஆண்டு முதல் E20 எரிபொருள் பயன்பாட்டை கட்டாயமாக்கியது. ஆனால் இதனால் வாகனங்களின் செயல்திறன் குறைந்துள்ளதாகவும் எரிபொருள் விரைவாக செலவாகிறது என்றும் பல வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த […]
