இங்கிலாந்தில் சிறுமிகள் பாலியல் குற்றவாளி பாகிஸ்தான் சென்று திரும்பி வர மறுப்பு
இங்கிலாந்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசியல்வாதி ருக்சார் அகமது, பிரிட்டனுக்கு எப்போது திரும்புவார் என்பதை தெரிவிக்க மறுத்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் மாநில அமைச்சரான ருக்சார் அகமது, 1990களில் மான்செஸ்டரின் Rusholme பகுதியில் பராமரிப்பு இல்லங்களில் இருந்த குறைந்தது இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் 2024 ஜூலை 18 அன்று Manchester […]
