September 9, 2026
Breaking News
சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வரை வசூல் தூத்துக்குடி பள்ளியில் மாணவர் மீது கொடூரத் துன்புறுத்தல்: 9 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது டெல்லி அருகே மணிப்பூர் பாடகர் அடித்துக் கொலை: 8 பேர் கைது மும்பை விமான நிலையத்தில் தொடரும் திருட்டு: குற்றப்பிரிவு தனிப்படை அமைப்பு கடலூரில் சிறுமிகளை திருமணம் செய்ததாக 3 இளைஞர்கள் மீது போக்சோ வழக்கு கவுகாத்தியில் மனைவியை கொன்று தலையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது நெல்லையில் மதுபாட்டில்களை எடுக்கச் சென்ற இளைஞர்கள் காரை கடத்தியதாக கைது இரவு விருந்துக்கு எதிர்ப்பு: மாமனாரை கொலை செய்ய ஆள் வைத்த மருமகள் கைது தூத்துக்குடி பள்ளியில் மாணவருக்கு சித்ரவதை: 9 பேர் போக்சோ வழக்கில் கைது காட்பாடியில் 36 பவுன் நகை திருட்டு: கணவன், மனைவி கைது சேலத்தில் முதலீட்டு மோசடி: 5,000 பேரிடம் ரூ.500 கோடி வசூல் 7.8% ஜிடிபி வளர்ச்சி உண்மை அல்ல: முன்னாள் நிதித்துறை செயலாளர் கருத்து குவைத் விமான நிலையத்தில் சட்டவிரோத டாக்சி புகார்: குடிமகன் தடுப்பு குவைத், பஹ்ரைன் அருகிலுள்ள எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை

Tag: Colombo News

சுரேஷ் சல்லாய் விவகாரம் குற்றச்சாட்டு நிராகரிப்பு

சுரேஷ் சல்லாய் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் நிராகரித்துள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) காவலில் இருந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லாய் மீது தவறான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் விளக்கத்தின்படி CID காவலில் இருந்த காலத்தில் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய அனைத்து வசதிகளும் மற்றும் மருத்துவ கவனிப்புகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை […]

கொழும்பில் சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம் – அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்

கொழும்பு சீதுவை பகுதியில் உள்ள வீடொன்றின் படுக்கையறையில் சூட்கேஸிற்குள் மறைக்கப்பட்ட நிலையில் 79 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட சூட்கேஸை திறந்த நிலையில் மூதாட்டியின் சடலம் உள்ளே இருந்தது கண்டறியப்பட்டது. சம்பவம் இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் அகற்றப்பட்டிருந்ததுடன் தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் […]

கொழும்பில் சட்டவிரோத இணைய மோசடி குழு – வெளிநாட்டவர்கள் 30 பேர் அதிரடி கைது

கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்து இணையதளம் மூலம் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி இந்த மோசடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கல்கிசை குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், குறித்த கட்டிடம் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 சீன நாட்டவர்கள் மற்றும் 9 வியட்நாம் நாட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் […]

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நேற்றைய தினம் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

கிளீன் ஸ்ரீலங்கா – மத்திய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு. முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நேற்றைய தினம் முற்பகல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் பல அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பில் மற்றும் இலங்கை விமானப் படையின் ஆதரவுடன் 24 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட பணிகளின் மூலம் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே நிறைவு செய்யப்பட்டது. தினமும் சுமார் 75,000 பயணிகள் மற்றும் 2,000 பஸ்கள் […]