September 8, 2026
Breaking News
குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் சவுதியின் தெற்கு பகுதியில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்; தீ விபத்து குவைத் கிடங்கில் 588 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு ‘Silo’ சீசன் 4: விடை காண காத்திருக்கும் ஐந்து முக்கிய கேள்விகள் பிரான்ஸ் ரெனுவார் அருங்காட்சியகத்தில் 4 கலைப்பொருட்கள் திருட்டு உக்ரைன்–ரஷ்யா போரில் குளிர்காலத்தில் பதற்றத் தணிவு சாத்தியம்: ஜெலென்ஸ்கி வோக்ஸ்வாகன் ஆலையில் இஸ்ரேலிய பாதுகாப்பு உற்பத்திக்கு திட்டம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்வி: சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன் என மெர்ஸ் உறுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விமான சேவைகள் பாதிப்பு: குவைத், பஹ்ரைன் விமானங்கள் ரத்து சாக்சனி-அன்ஹால்ட் தேர்தல் தோல்விக்குப் பிறகும் சீர்திருத்தப் பாதையில் தொடர்வேன்: மெர்ஸ் தெற்கு சவுதியில் ஹவுதி தாக்குதல்: 73 பொதுமக்கள் காயம் சவுதி அரேபியா மீதான ஹவுதி தாக்குதல்களுக்கு குவைத் கடும் கண்டனம் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD வெற்றி: பாதையை மாற்றமாட்டேன் என மெர்ஸ் உறுதி ஹவுதி தாக்குதல்களுக்கு சவுதி கூட்டணி கடும் எச்சரிக்கை பிரான்ஸ் பள்ளிகளில் அபாயா தடை: LFI மீது அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம் சவுதியின் தெற்கு பகுதியில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்; தீ விபத்து

Tag: deportation

தலிபான் ஆட்சியின் நாடுகடத்தல், இடம்பெயர்வு மற்றும் மனித உரிமை நெருக்கடியில் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் இடம்பெயர்வு கட்டாய நாடுகடத்தல் மற்றும் மனித உரிமைச் சிக்கல்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2021 ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் பெருமளவான ஆப்கானியர்கள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டு வெளியேறினர். குறிப்பாக ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பெருமளவான ஆப்கானியர்களுக்கு தஞ்சமளித்த முக்கிய நாடுகளாக உள்ளன. எனினும் அண்மைக்காலத்தில் இந்த […]

அமெரிக்காவில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நாடுகடத்தல் அச்சுறுத்தல்

அமெரிக்காவில் நாடுகடத்தல் அச்சுறுத்தல், Temporary Protected Status திட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற்று வாழ்ந்து வந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஹெய்டி நாட்டவர்களின் பாதுகாப்பு காலம் முடிவடைந்துள்ளதால் அவர்கள் நாடுகடத்தப்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு வழி திறக்கப்பட்டுள்ளது. இந்த TPS பாதுகாப்பு முடிவடைந்தவுடன் அமெரிக்க குடியேற்ற அமலாக்க அமைப்பான ICE சட்டபூர்வ பாதுகாப்பை இழந்த ஹெய்டி நாட்டவர்களை இலக்கு வைத்து நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

ஸ்பெயின் பெரிய அளவிலான நாடு கடத்தல் திட்டம்

Migrant Return, ஸ்பெயினின் கனாரி தீவுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய புகலிடம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் பெரியளவிலான புகலிடக் கோரிக்கையாளர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மனித உரிமைகள் மற்றும் நடைமுறை அமலாக்கம் தொடர்பாக புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. தகவல்களின்படி குறைந்த அளவிலான புகலிட அங்கீகார விகிதம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த சிலர் விரைவுபடுத்தப்பட்ட எல்லை நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு அவர்களை மீண்டும் தாய்நாடு அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கு அனுப்பும் […]

ஜெர்மனி விமான நிலையத்தில் நாடுகடத்தல் நிலையம் அமைக்க ஒப்புதல்

ஜெர்மனி நாடுகடத்தல், ஜெர்மனியின் மியூனிக் சர்வதேச விமான நிலையத்தில் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக பிரத்யேக நாடுகடத்தல் முனையம் (Deportation Terminal) ஒன்றை அமைக்க விமான நிலைய மேற்பார்வை சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் மனித உரிமை அமைப்புகள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தரப்புகளின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்படுகிறது. இந்த புதிய கட்டிடம் ஜெர்மன் கூட்டாட்சி பொலிஸாரின் (Federal Police) பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய நிர்வாகம் கட்டிடத்தை நிர்மாணித்து பின்னர் கூட்டாட்சி அரசுக்கு […]

ஜெர்மனியில் சோமாலிய அகதி, நாடுகடத்த நீதிமன்றம் தற்காலிக தடை

ஜெர்மன் நீதிமன்றம், ஜெர்மனியில் அகதி அந்தஸ்து நீக்கப்பட்டிருந்த சோமாலிய சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் ஒருவரை உடனடியாக நாடுகடத்த முடியாது என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த பெண் அகதி அந்தஸ்தைப் பெற்றிருந்த போதிலும் பின்னர் சோமாலியாவுக்கு பயணம் செய்தது உறுதியானதால் அவரது அகதி பாதுகாப்பு அந்தஸ்து அதிகாரிகளால் நீக்கப்பட்டது. இருப்பினும், அவரை சோமாலியாவுக்கு திருப்பி அனுப்பினால் அங்கு உயிர் மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்து நிலவக்கூடும் என ஜெர்மன் நீதிமன்றம் மதிப்பிட்டது. அதனால் அகதி அந்தஸ்து நீக்கப்பட்டிருந்தாலும் […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் Return Hubs குடியேற்றிகளுக்கு புதிய விதிகள்

Immigration Newsஐரோப்பிய ஒன்றியம் (EU) சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Return Hubs (திரும்ப அனுப்பும் மையங்கள்) என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட குடியேற்றிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பப்படலாம். அங்கு அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை தங்க வைக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் இந்தத் திட்டம் குறித்து […]

சவுதி அரேபியாவில் அதிரடி ஒரே வாரத்தில் 7,466 பேர் நாடுகடத்தப்பட்டனர்

Riyadh Saudi Arabiaசவுதி அரேபியாவில் குடியிருப்பு தொழிலாளர் மற்றும் எல்லை பாதுகாப்பு சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனைகளில் ஒரே வாரத்தில் 7,466 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 21 முதல் மே 27, 2026 வரையிலான காலப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் மொத்தமாக 8,090 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4,266 பேர் குடியிருப்பு சட்டத்தை மீறியவர்கள், 2,653 பேர் […]

தவறாக நாடுகடத்தப்பட்ட நபருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தால் தவறாக நாடுகடத்தப்பட்டதாக கூறப்படும் கில்மார் அப்ரேகோ கார்சியாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த குற்றவியல் வழக்கை அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். எல் சல்வடோர் வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான கார்சியா முன்பு மனிதக் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கத்துடனும் பழிவாங்கும் அணுகுமுறையுடனும் முன்னெடுக்கப்பட்டதாக நீதிபதி கண்டறிந்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளின் கீழ் அவர் தவறாக நாடுகடத்தப்பட்ட பின்னர் சட்டரீதியாக தனது உரிமைக்காக […]

ஹஜ் காலத்தில் விசா காலாவதியானால் கடும் தண்டனை, சவுதி எச்சரிக்கை

சவுதி அரேபிய அரசு 2026 ஹஜ் காலத்தை முன்னிட்டு விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா காலங்களில் விதிமுறைகளை மீறி தங்குபவர்கள் மீது அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனை 50,000 சவுதி ரியால் அபராதம் மற்றும் பின்னர் நாடுகடத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹஜ் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மக்கா பகுதிக்குள் நுழைய முயற்சிப்பவர்களுக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி […]

குற்றவாளி வெளிநாட்டவர்களை நாடுகடத்த புதிய வழி- ஜெர்மனி நீதிமன்றம்

குற்றவாளி வெளிநாட்டவர்களை நாடுகடத்த புதிய வழி- ஜெர்மனி நீதிமன்றம் ஜெர்மனியில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கியமான நீதிமன்ற தீர்ப்பு, கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டு குடியிருப்பாளர்களை நாடுகடத்த அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான வலிமையை அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்ல்ஸ்ரூ (Karlsruhe) நிர்வாக நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு பாதுகாப்பு மற்றும் பொதுநலன் முன்னுரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்த வழக்கு சிறுவயதில் ஜெர்மனிக்கு வந்த ஒரு சிரிய அகதி மீது மையப்படுத்தப்பட்டது அவர் பின்னர் கடுமையான வன்முறை […]